| |
| மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் |
கடந்த சில வருடங்களாக திருவனந்தபுரம் அரண்மனை நவராத்திரி மண்டபம் கச்சேரிக்கு அழைப்பு கிடைக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன். ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்குரிய பாட்டினைப் பாட வேண்டும்...பொது |
| |
| தேவியின் 108 நாமங்கள் |
தேவியின் 108 நாமங்களை தினமும் பாராயணம் செய்தால் எல்லாவிதமான சௌகர்யங்களும் கிடைக்கப் பெறும். தினமும் முடியாவிட்டாலும் இந்த நவராத்திரி ஒன்பது நாட்களிலாவது பாராயணம் செய்யலாமே!சமயம் |
| |
| சங்க இலக்கியம் என்ற புதையல் |
நான் பட்டப்படிப்பு மாணவனாக இருந்தபோது, 1967 என்று நினைக்கிறேன், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு சமஸ்கிருத பட்டப்படிப்பு மாணவரிடம் "இந்தியாவில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மிகச்சிறந்த பண்டிதர்
யார்?" என்று...பொது |
| |
| பாரதியார் கதைகள் |
தென் இந்தியாவில் உள்ள மன்னார் கடற் கரையை அடுத்து ஒரு பெருங்காடு இருக்கிறது. அக்காட்டிற்கும் அதைச் சுற்றியிருந்த அநேக கிராமங்களுக்கும் அதிபதியாய் ஒரு பாளையக் காரர் இருந்தார்.சிறுகதை |
| |
| பக்தியின் மகிமை |
பக்தி என்றால் என்ன? பகவானிடத்தில் எப்படி பக்தி பண்ணவேண்டும் என்பது பற்றி நம்மில் பலருக்கு இன்றும் தீர்மானமான கருத்து இல்லை. ஆண்டவனின் திருவருளைப்பெற வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம்.சமயம் |
| |
| ஆஹா! என்ன ருசி |
டிரிங்... டிரிங்... டெலிபோன் மணி சப்தம். வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டுக் கொண்டி ருந்த சுமதி வேகமாக வந்து எடுத்தாள். ஹலோ... சுமதி சுந்தர் வீடுதானே? 'அடயாருடா இது தமிழ்ல பேசறது' சுமதிக்கு ஒரே மகிழ்ச்சி. ''யா எக்ஸாக்ட்லி நீங்க யார் பேசறது?''சிறுகதை |