Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
ஃபைவ் ஸ்டார்
மணிரத்னத்தின் அடுத்த தயாரிப்பான "ஃபைவ் ஸ்டார்" படத்தை இயக்குவது கடந்த எட்டு வருடங்களாக அவரது உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றி மேலும்...
 
க.நா. சுப்பிரமண்யம்
நவீன தமிழ் இலக்கிய சிந்தனையிலும் அதன் பயில்விலும் 'கநாசு' என்ற பெயர் தவிர்க்க முடியாது. சுமார் ஐம்பது ஆண்டுகளாக கநாசு என்ற பெ மேலும்...
 
நவராத்திரி ஸ்பெஷல்
நவராத்திரியில் தினமும் மாலை சுண்டல் செய்வது வழக்கம். கீழே சொல்லியபடி தினமும் ஒரு சுண்டலாகச் செய்யலாம்.

பின் வருவனவற்று
மேலும்...
 
குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா
தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் 'குழந்தை இலக்கியம்' என தனியே வகைப்படுத்தி நோக்கு மளவிற்கு வளமான இலக்கியமாக குழந்தை இலக்கியம் மேலும்...
 
ஜோக்ஸ்
ரமேஷ்: அம்மா வரப்போகிறாளுன்னு தெரிந்ததுமே என் பொண்டாட்டி ரொம்ப குஷியில இருக்கா.

சுரேஷ்: அட, உன் பொண்டாட்டிக்கு மாமியா
மேலும்...
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
கடந்த சில வருடங்களாக திருவனந்தபுரம் அரண்மனை நவராத்திரி மண்டபம் கச்சேரிக்கு அழைப்பு கிடைக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன். ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்குரிய பாட்டினைப் பாட வேண்டும்...பொது
தேவியின் 108 நாமங்கள்
தேவியின் 108 நாமங்களை தினமும் பாராயணம் செய்தால் எல்லாவிதமான சௌகர்யங்களும் கிடைக்கப் பெறும். தினமும் முடியாவிட்டாலும் இந்த நவராத்திரி ஒன்பது நாட்களிலாவது பாராயணம் செய்யலாமே!சமயம்
சங்க இலக்கியம் என்ற புதையல்
நான் பட்டப்படிப்பு மாணவனாக இருந்தபோது, 1967 என்று நினைக்கிறேன், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு சமஸ்கிருத பட்டப்படிப்பு மாணவரிடம் "இந்தியாவில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மிகச்சிறந்த பண்டிதர் யார்?" என்று...பொது
பாரதியார் கதைகள்
தென் இந்தியாவில் உள்ள மன்னார் கடற் கரையை அடுத்து ஒரு பெருங்காடு இருக்கிறது. அக்காட்டிற்கும் அதைச் சுற்றியிருந்த அநேக கிராமங்களுக்கும் அதிபதியாய் ஒரு பாளையக் காரர் இருந்தார்.சிறுகதை
பக்தியின் மகிமை
பக்தி என்றால் என்ன? பகவானிடத்தில் எப்படி பக்தி பண்ணவேண்டும் என்பது பற்றி நம்மில் பலருக்கு இன்றும் தீர்மானமான கருத்து இல்லை. ஆண்டவனின் திருவருளைப்பெற வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம்.சமயம்
ஆஹா! என்ன ருசி
டிரிங்... டிரிங்... டெலிபோன் மணி சப்தம். வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டுக் கொண்டி ருந்த சுமதி வேகமாக வந்து எடுத்தாள். ஹலோ... சுமதி சுந்தர் வீடுதானே? 'அடயாருடா இது தமிழ்ல பேசறது' சுமதிக்கு ஒரே மகிழ்ச்சி. ''யா எக்ஸாக்ட்லி நீங்க யார் பேசறது?''சிறுகதை
ஆரம்ப நிலை நிறுனத்துக்கு முதலீடு சேர்ப்பது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்