Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | சமயம் | Events Calendar | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
பாபா
''நா ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி'' - ரஜினியின் பாட்ஷா படத்தின் வசனம் இது.

இந்த வசனத்திற்கு சொந்தகாரர் எழுத்த
மேலும்...
 
சி.சு. செல்லப்பா (1912 - 1998)
தமிழ் எழுத்துச் சூழலில் எண்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து, அதிகம் கவனிப்புக் குரியவராக இருந்தவர் சி.சு. செல்லப்பா (1912-1998). நவீ மேலும்...
 
புதுவருட சிற்ப்புசமையல்
பயத்தம் பருப்பு பாயசம்

தேவையான பொருட்கள்

பயத்தம் பருப்பு - 1/4 ஆழாக்கு
கடலை பருப்பு - 1/4
மேலும்...
 
விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியும் தொழில்நுட்ப வல்லுனருமான டாக்டர் அப்துல்கலாம், "India 2020 - A Vision For the nex millenniu மேலும்...
 
கடி ஜோக்குகள்
என் மாமியாருக்கு என்ன இருந்தாலும் கொழுப்பு ஜாஸ்தி

ஏன் அப்படீ சொல்லரே?

பின்ன என்ன? நான் முதல் தடவையா அவங்க வீட்ட
மேலும்...
கீதாபென்னெட் பக்கம்
''க்ளீஷே'' என்ற ·பிரெஞ்ச் வார்த்தை நமக்கெல்லாம் தெரிந்ததுதானே. அதாவது ''இப்படித் தான் இருக்கும்'' என்று முன்கூட்டியே ஒன்றைப் பற்றி முடிவு பண்ணிக் கொள்ள முடிகிறவை.பொது
ஏழைகளின் ஊட்டி 'ஏற்காடு'
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளையை 'கொடைக்கானல்' வளர்க்கும் என தமிழகக் கிராமப்புறங்களில் நகைச்சுவையாகக் குறிப்பிடுவர்.பொது
தமிழில் : அறிவியல் பரவலாக்கத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு
35 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே ஆசிரியர் நெறிப்படுத்தலில் வெளிவந்து பெரும் சாதனையை நிகழ்த்திய யுனெஸ்கோ கூரியர் இதழின் தமிழ் பதிப்பு, பிப்ரவரி 2002 உடன் தனது வருகையை நிறுத்திக்கொண்டு விட்டது.பொது
மாயமாய் மறைந்த மெமரிகள் -(பாகம் 4)
இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, முதலில் பொழுது போக்காகவும், பிறகு முழு நேரமாகவும் துப்பறிய ஆரம்பிக்கிறார். அவரது நண்பர் ஒருவரின்...சூர்யா துப்பறிகிறார்
இணையத்தில் தஞ்சாவூர் வலை
"தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு சோழ, நாயக்க மற்றும் மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். இந் நகரினுடைய பெயர்க் காரணம், தஞ்சம் என்னும் அரக்கன் இந்நகரையும்...தகவல்.காம்
நிறைவேத்துவாயா ராஜி?
தஞ்சாவூர் பாசஞ்சர் சிதம்பரத்தை அடையும்போது காலை மணி ஆறு இருக்கும். பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஸ்டேஷனின் கடைகளில் காபி போடும் சத்தமும் தூங்கி எழுந்த கண்களோடு பெட்டியை தூக்கி நடக்கும்...சிறுகதை
வேலையைத் தக்க வைத்துக் கொண்டு மேலும் முன்னேறுவது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்