Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
மனிதம் மலரட்டும்
- தமிழ்ப்பிரியன்|ஆகஸ்டு 2015||(1 Comment)
Share:
Click Here Enlargeமனம் வெதும்ப
மதம் வளர்த்து
என்ன பயன்?

இனம் அழிந்து
மதம் வாழ்ந்து
என்ன பயன்?

பகை வளர்த்து
பழி தீர்க்க
மதம் கருவி!
பதவி காக்க
அரசியல் செய்ய
மதம் துருப்புச் சீட்டு!
புரியாதவன் பகடைக்காய்!

மதம் போற்றாமல்
இறை போற்றுங்கள்!
வேறுபாடு பகுத்தறிவாய்..

மதம் முன்னிலை வகித்து
மனிதம் அழிந்தால்
அது தீவிரவாதம்
யார் செய்தால் என்ன...
எங்கு நடந்தால் என்ன
மனிதம் மலரட்டும்!
தமிழ்ப்பிரியன்,
ஆல்புகர்க்கி, நியூ மெக்சிகோ
Share: