Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும்
'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தையடுத்து ஜெமினி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'நினைத்தாலே இனிக்கும்'. இதில் ப்ருத் மேலும்...
 
கே. பாலமுருகன் (மலேசியா)
அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அடிக்கடி கண்ணில் படும் பெயர் கே.பாலமுருகன். இவரை நாம் தயங்காமல் எழுதிக் 'குவிக்கும்' எழுத்தா மேலும்...
 
கிச்சன் கில்லாடி சமையல் போட்டி
தேவையான பொருட்கள்
கருப்பு இனிப்பு அரிசி - 1 கிண்ணம்
கெட்டி தேங்காய்ப் பால் - 1 கிண்ணம்
நீர்த்த தேங்காய்ப் பா
மேலும்...
   
எம்.என்.நம்பியார்
பழம்பெரும் நடிகரும், ஆன்மீகவாதியுமான எம்.என். நம்பியார் (89) சென்னையில் காலமானார். கேரளாவின் மலபார் மாவட்டத்தில் உள்ள பெருவாமூர் என்ற ஊரில், 1919ஆம் ஆண்டு பிறந்தவர் மஞ்சேரி நாராயணன் நம்பியார்...அஞ்சலி
சுத்த சக்தியின் சங்கடம் - பாகம் 17
தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும்...சூர்யா துப்பறிகிறார்
நான் மிகவும் சென்சிடிவ் டைப்....
நம்முடைய கோட்பாடுகள், கொள்கைகள், எதிர்பார்ப்புகள் எல்லாவற்றுக்கும் எதிர்மாறான போக்கு உடையவர்கள் தான் நம் வாழ்க்கையில் சில சமயம் முக்கிய அங்கம் வகிப்பார்கள்.அன்புள்ள சிநேகிதியே(1 Comment)
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்
தெய்வ மணம் கமழும் தமிழ்நாட்டின் நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்று, குரு பரிகாரத் தலமாக விளங்கும் ‘திரு இரும்பூளை' என அழைக்கப்படும் ஆலங்குடி ஆகும். கும்பகோணம் மன்னார்குடி சாலையில்...சமயம்
கல்யாண மண்டபம்
விஷயத்தைப் புரிஞ்சிக்க மாட்டேங்கறாளே. இங்க அமெரிக்காவிலேயே அழகா கல்யாணம் பண்ணிடலாம். ஆயிரம் இடம் இருக்கு. சென்னையில பண்ணுன்னு பிள்ளை வீட்ல கேட்கிறதாலதானே...சிறுகதை
மனதைக் கவர்ந்த சலவைக்கல் பாறைகள்
1997 பிப்ரவரியில் ஜபல்பூரில் நடந்த அகில இந்திய வரலாற்றியல் ஆராய்ச்சி மாநாட்டில் 'விடுதலைப் போராட்ட வீராங்கனைகள்' பற்றிய கட்டுரை வாசிக்கச் சென்றிருந்தேன். அப்போது மிக அரிதான சலவைக்கல் பாறைகளை...நினைவலைகள்
தசரதனிடம் பெறாத விடை
- ஹரி கிருஷ்ணன்

நான் மிகவும் சென்சிடிவ் டைப்....
- சித்ரா வைத்தீஸ்வரன்

2007- இல் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புகள் என்ன? - பாகம் 6
- கதிரவன் எழில்மன்னன்