| |
| ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு - சி.கே. கரியாலி |
சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று...நினைவலைகள் |
| |
| எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்... |
'அம்மா, ஷாப்பிங் போயிட்டு வரலாமா?' முதல் பிரசவத்துக்கு உதவ வந்திருந்த அம்மாவைக் கேட்டாள் சரண்யா.சிரிக்க சிரிக்க |
| |
| திருப்பத்தூர் திருத்தளிநாதர் |
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்...சமயம்(1 Comment) |
| |
| மறுபடியும் விடியும் |
சிகாகோ லேமாண்ட் கோவிலில் பாட்டுக் கச்சேரி. பாடுபவள் தெரிந்தவர் வீட்டுப் பெண். குடும்பத்துடன் அனைவரும் கிளம்பினோம். வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது பக்கத்தில் இன்னொரு தமிழ்க் குடும்பம்...சிறுகதை |
| |
| உள்மனக் காயங்கள் |
படிப்புக்கும், தொழிலுக்கும் முன்னுரிமை கொடுத்து பெண்கள் சமூகப்படியில் முன்னேறும் போது, உறவுகளில் அவர்கள் எதிர்பார்ப்பது சமத்துவமும், சம உரிமையும். விட்டுக் கொடுப்பதைவிட, விடாமல் பிடிப்பதை...அன்புள்ள சிநேகிதியே |
| |
| லா.ச.ரா - அழகு உபாசகர் |
அக்டோபர் 30, 2007 அன்று லா.ச.ராமாமிர்தம், தனது 91 வது வயதில் சென்னையில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தக் கட்டுரை வெளியாகிறது.அஞ்சலி |