| |
| சுத்த சக்தியின் சங்கடம் - பாகம் 2 |
முழுநேரத் துப்பறிவாளராகி விட்ட சூர்யா முன்னாள் சிலிக்கான் வேலி தொழில்நுட்ப நிபுணர். அவரது நண்பர் முரளியின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவி புரிகின்றனர்.சூர்யா துப்பறிகிறார் |
| |
| ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
கிரண்பேடி. இந்தியாவின் முதல் பெண் காவல்துறை அதிகாரி. 1972-ல் அகாடமி பயிற்சியில் சேர்ந்தவர். அந்த ஆண்டு இந்திய காவல்துறை பணிக்கு மூன்று பெண்கள் தேர்வு பெற்றோம். நான், கிரண் மற்றும் ஒரு பெண்.நினைவலைகள் |
| |
| திருடர்கள் |
மாலை 4 மணி. இலேசான தூறல் விழுந்து கொண்டிருந்தது. பெரிய மழையாக மாறும் முன் ஆபிஸிலிருந்து கிளம்பும் அவசரத்தில் அனைவரும் இருந்தனர். ரகு மட்டும் ஏதோ சிந்தனையில் இருந்தான்.சிறுகதை |
| |
| ரசனை |
ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது. ஒரு விவசாயியும் அவரது நண்பரும் ஏறினார்கள். ஏறின பெட்டியில் கூட்டம். நிற்கத்தான் இடமிருந்தது. மிருதங்கம், கடத்துடன் ஒரு வாத்திய கோஷ்டி அந்தப் பெட்டியில் இருந்தது.சிரிக்க சிரிக்க |
| |
| ரெளத்திரம் பழகு |
சிச்சு முடிச்சாச்சா சார்?' என்று நண்பர் தொடங்கினார். 'இப்ப சொல்லு. இன்னாச் சொல் முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றா, இல்லை ஏற்றுக்கொள்ள வேண்டியதும், இன்சொல்லுக்கு ஒருபடி குறைவானதுமா?'ஹரிமொழி |
| |
| குழந்தைகளுக்குச் சத்துணவு |
கலி·போர்னியாவில் உள்ள ஆலன் டீக் அவரது மனைவி அனிதா டீக் இருவருமாக 'ராணி ராபர்ட்ஸ் மெமோரியல் கார்ப்பரேஷன்' என்ற பெயரில் ஒரு சேவை அமைப்பைத் தொடங்கி ...பொது |