| |
| மயில்போல் ஊசலாடிப்பார்த்து வா தலைவன் மலையை! |
குறிஞ்சிக்குக் கபிலன் என்பர். இங்கே குறிஞ்சித்திணைக் கவிதையொன்றைக் காண்போம். குறிஞ்சித் திணையின் கருத்தானது களவுக்காதலாகும்; அதாவது தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன் காதலில் ஈடுபட்டு மறைவில் கூடுவதற்குச் சில இடங்களை முன்னமே குறித்து அங்கே கூடி அளவளாவுவது.இலக்கியம் |
| |
| அத்தைய நாய் கடிச்சிடுத்துப்பா! |
'என் தங்கச்சிய நாய் கடிச்சிடுத்துப்பா' என்று நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் ஒரு திரைப்படத்தில் புலம்புவார். இந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது எனக்கு என் நாத்தனாருக்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வரும்.சிரிக்க சிரிக்க |
| |
| சுதா எடுத்த முடிவு |
சுந்தரராமனுக்கும் மீனாட்சிக்கும் அது முதல் அமெரிக்கப் பயணம். எல்லாமே பிரமிப்பாக இருந்தது. மகன் கிரியின் வீடு பிரம்மாண்டமாக இருந்தது. கால் ஏக்கர் தோட்டத்தில் கட்டிய நாலாயிரம் சதுர அடி வீடு.சிறுகதை |
| |
| நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் சிலை! |
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை கெளரவிக்கும் வகையில் தமிழக அரசு அவருக்கு சிலை ஒன்றை சென்னை கடற்கரையில் நிறுவியுள்ளது. கடற்கரையில் உள்ள காந்திசிலை அருகே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. முன்னதாக தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றவுடன்...தமிழக அரசியல் |
| |
| பாத்ரூம் பாத்ரூம் |
என் குடும்பத்தினர் அனைவரும் வட இந்தியாவை பார்ப்பதற்கு முதல் முறையாக பயணித்தோம். என் அம்மா ரயிலில் அமர்ந்த உடன் சக பயணி களிடம் சரளமாக ஹிந்தியில் பேசலானார்.சிரிக்க சிரிக்க |
| |
| என்.எல்.சி. நிறுவனங்களின் பங்குகள்! |
லாபத்தில் இயங்கும் பொதுதுறை நிறுவனங்களான நால்கோ மற்றும் என்.எல்.சி. நிறுவனங்களின் பத்து சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் செயல்பாட்டினைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கடந்த மாதம் ஈடுபட்டன.தமிழக அரசியல் |