| |
| வாசகர் கடிதம்... |
·பெப்ருவரி 2006 தென்றலில் வந்த "அன்புள்ள சினேகிதியே" பக்கத்தைப் பார்த்துத் திகைத்தேன்! தன் அக்காவை அவர் கணவர் அடித்துத் துன்புறுத்துகிறார் என்று சந்தேகித்துக் கடிதம் எழுதும் சினேகிதிக்குத் திருமதி வைத்தீஸ்வரன் என்ன...அன்புள்ள சிநேகிதியே |
| |
| மெய்ந்கர் மாயத்தின் மர்மம் |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யாவின் துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார்.சூர்யா துப்பறிகிறார் |
| |
| பழுத்த இலையும் பச்சை இலையும் |
ஆலய மணி கம்பீரமாக ஒலித்தது. அன்று 'புனித வெள்ளிக்கிழமை'. இயேசு பெருமானின் சிலுவை மரணத்தைத் தியானிக்க, அந்த மூன்று மணி நேர ஆராதனைக்கு மக்கள் திரளாய் வந்தனர்.சிறுகதை |
| |
| பணப்பேய்கள் |
"இந்த நடுநிசிப் பேய்கள் கூட்டத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தொடங்கலாமா?" என்றது மயான மன்றத்தின் தலைவரான கொள்ளிவாய்ப் பிசாசு.நிதி அறிவோம் |
| |
| வாழி ஆதன்! வாழி அவினி! |
சித்திரைத் திங்களோடு தொடங்குகிறது புத்தாண்டு. சித்திரை மாதத்தில் சித்திரை மீனோடு மதியம் (முழுநிலா) சேரும் நாளும் சித்திராபூரணை என்று கொண்டாடப் படுகிறது.இலக்கியம் |
| |
| கூட்டணிதான் ஒரே வழி |
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான இளங்கோவன் 'கூட்டணி ஆட்சி' என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார்.தமிழக அரசியல் |