Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
சிறப்புப் பார்வை | பயணம் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம் | சிறுகதை | சின்னக்கதை
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search



 
கோமதி சுப்ரமணியம்
கோமதி சுப்ரமணியம் சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் எனப் பல திறக்குகளில் இயங்கியவர். ஆகஸ்ட் 25, 1926 அன்று திருநெல்வேலியில், தி மேலும்...
     
பகவான் பீஷ்மரை எவ்வாறு பாதுகாத்தார்
பீஷ்மர் சிறந்த போர்வீரர்; பற்றின்மை மற்றும் தெய்வக் கிருபை ஆகிய இரண்டின் மூலமும் அவர் பெற்ற மகிமை மற்றும் பெருமைக்காக மிகவும் புகழ் பெற்றிருந்தார். பீஷ்மர் தனது ராஜ்யத்தின் அருகில் ஒருமுறை கதாதரன் என்ற...சின்னக்கதை
அன்னை ஸ்ரீ சாயிமாதா பிருந்தா தேவி (பகுதி - 2 )
வாழ்க்கையில் நினைப்பதெல்லாம் உடனே நடந்துவிடுவதில்லை. அதற்கான காலம் வரும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மகான்களும் ஞானிகளும்கூட அதற்கு விதிவிலக்கில்லை. சாயி மாதா பிருந்தாதேவியின் வாழ்விலும்...மேலோர் வாழ்வில்
அருள்மிகு சித்திர ரத வல்லபப் பெருமாள் ஆலயம்
இத்தலம் மத்ரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை என்ற ஊரில் உள்ளது. இங்கே குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். மூலவர்: சித்திர ரத வல்லபப் பெருமாள்; தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி.சமயம்
வண்மை
"உழைச்சுப் பிழைக்க ஆயிரம் வழியிருந்தும் இப்படி குளிர்லயும் பனிலயும் உட்கார்ந்து காசு கேட்குறதும் ஒரு பிழைப்பு. ம்ம்..." அந்தப் பேரங்காடிக்குள் நுழையும் வழிநெடுக அமர்ந்திருந்தவர்களைக் கண்ட பிரசன்னா, மெல்லிய...சிறுகதை
துருபதனுடைய புரோகிதரின் தூது
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20-N)
- கதிரவன் எழில்மன்னன்