| |
| வாலால் கடிக்க வந்திருக்கலாமே! |
ஒரு விவசாயியிடம் கடூரமான நாய் ஒன்று இருந்தது. அவர் வீட்டுக்கு வந்த ஒருவர் மீது அந்த நாய் பல்லைக் காட்டி உறுமிக்கொண்டு கடிக்கப் பாய்ந்தது. சரியான நேரத்தில் அவர் கீழே கிடந்த முள்கம்பை எடுத்து அதன் தலையில்...சின்னக்கதை |
| |
| தெரியுமா?: இமையத்திற்கு இயல் விருது - 2018 |
கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்டம், 2018ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் எழுத்தாளர் இமையம்...பொது |
| |
| ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 1) |
இறைவன் பெருங்கருணையினால் மக்களிடையே அவதரிக்கிறான். இவர்களில் எங்கு, எப்போது தோன்றினார் என்றறிய இயலாதவராய், சுயம்பு மூர்த்தியாக அவதரித்தவர் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா. இந்தியா முழுவதிலும் பரவலாக...மேலோர் வாழ்வில் |
| |
| ஒரு பறவையை வரைவது |
பறவையின் ஓவியம் ஒன்று வரைய எத்தனிக்கிறேன். அது ஒருவேளை பறந்துவிடக்கூடுமென்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது தூரிகையால் தொடுகிறேன்.கவிதைப்பந்தல் |
| |
| ஹெல்மெட் |
ஒரு ஸ்கூட்டர் வாங்கறேன். அதைரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் பண்ண நிறைய நேரம் ஆகுமாம். நாளைக்குத்தான் நாள் நல்லாஇருக்காம். என் பெண்டாட்டி நான் அந்த ஸ்கூட்டரை டெலிவரி...சிறுகதை |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம் |
'கண்ணம்மா! நீ கண்ணனாகப் பிறந்தபோது நான் பார்த்தனாக இருந்தேன்' என்று பாடுகிறாரே, இந்தக் கருத்து வியாச மூலத்திலிருந்து பெறப்பட்ட ஒன்று. பாரதத்தில் பற்பல இடங்களில் சொல்லப்படும் கருத்துதான்.ஹரிமொழி(3 Comments) |