Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி
Tamil Unicode / English Search
கடாரம் கொண்டான்
விக்ரம் நடிக்கும் புதிய படம் இது. நடிகர் + அரசியல்வாதியாகப் பரிணமித்திருக்கும் கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் நாயகியாக நடிக்கிற மேலும்...
 
ஆரணி குப்புசாமி முதலியார்
இலக்கியம் என்பது பண்டிதர்களுக்கானது என்ற நிலை நிலவிய காலகட்டம் அது. தமிழின் முதல் நாவலான 'பிரதாப முதலியார் சரித்திரம்' (1876) மேலும்...
 
சத்துக்கலவைப் பொடி
தேவையான பொருட்கள்
கீன்வா - 1/2 கிண்ணம்
பார்லி - 1/2 கிண்ணம்
சியா (Chia) விதை - 1/2 கிண்ணம்
சூரியகாந்தி வி
மேலும்...
   
தானவீர கர்ணன்
ஒருநாள் கர்ணன் குளிப்பதற்கு முன்னதாக உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தான். வைர, வைடூரியக் கற்கள் பதித்த தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் வைக்கப்பட்டிருந்தது. வலது உள்ளங்கையில் எண்ணெயை எடுத்து...சின்னக்கதை
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அழைக்காமலும் வருவேன்
தர்மபுத்திரனுக்கும் துரியோதனன், சகுனிக்கும் சூதாட்டம் நடக்கும்போது கண்ணன் துவாரகையிலேயே இல்லை. இதைக் கண்ணனே பாண்டவர்களிடத்திலே வன பர்வத்தின் 12ம் அத்தியாயத்திலிருந்து 22ம் அத்தியாயம்...ஹரிமொழி
பேச்சு!
"அம்மா! என்னிக்காவது நான் ஒங்களைச் சித்தின்னு கூப்பிட்டிருக்கேனாம்மா? சொல்லுங்க" என்றாள் சுமதி. "என்னடி சொல்ற, சித்தியா?" என்று ஒரே குரலில் கேட்டனர் சுமதியின் அப்பா கீர்த்திவாசனும்...சிறுகதை
பெயரன்
மெதுவாகக் கால்களை விந்தி விந்தி நடந்து சமையலறை முழுவதையும் சுத்தமாகத் துடைத்தார் ராமச்சந்திரன். மகன் ராஜேஷ் ஏதோ கல்லூரிப் பாடத்துக்கு நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சாப்பிட வந்துவிடுவான்.சிறுகதை
ஐராவதம் மகாதேவன்
தமிழகத்தின் மூத்த தொல்லியல் அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் (88) சென்னையில் காலமானார். இவர், 1930ல் திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்தார். செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும்...அஞ்சலி
நமக்குத் தொழில் அன்பு செய்தல்: சாயி பிரசாத் வெங்கடாசலம்
பெங்களூரிலிருந்து வந்திருக்கும் சாயி பிரசாத் வெங்கடாசலம் நவம்பர் 25, 2018 அன்று மோர்கன் ஹில் யுனைடெட் மெதாடிஸ்ட் தேவாலயத்தில் பேசியபோது, வயதுக்கு மீறிய அனுபவம் மற்றும் செயல்பாட்டைக்...பொது
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அழைக்காமலும் வருவேன்
- ஹரி கிருஷ்ணன்

தாயுமானவர் ஆகிவிடுவீர்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்