Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பேட்ட
ரஜினியின் புதிய படம் பேட்ட. நாயகிகளாக சிம்ரன், த்ரிஷா நடிக்கின்றனர். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பா மேலும்...
 
ரவிபிரகாஷ்
"(ரவிபிரகாஷின்) கதைகள் அனைத்தையும் படித்துப் பார்த்தேன். இவற்றில் எந்தக் கதை ஒசத்தி, எது சுமார் என்று பிரித்துப் பர்க்கமுடியா மேலும்...
 
கோதுமை அல்வாக்கள்
எளிதாகக் கோதுமை அல்வா

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
தேங்காய் (நன்கு அரைத்த) விழுது - 1 கிண்ண
மேலும்...
   
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 9)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக்கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை...சூர்யா துப்பறிகிறார்
வ.வே.சு. ஐயர் (பகுதி - 3)
புதுச்சேரியிலிருந்து கிளம்பிய வ.வே.சு. ஐயர், சொந்த ஊரான வரகநேரியை அடைந்தார். புதுச்சேரியை விட்டு வெளியே வருவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் திரு.வி.க. அவர் தனது 'தேசபக்தன்' இதழில், "பாரதியார், வ.வே.சு. போன்றவர்கள்...மேலோர் வாழ்வில்
தெரியுமா?: வானவில் பண்பாட்டு மையம்: பாரதி விழா
மஹாகவி பாரதியின் பிறந்த நாளை (டிசம்பர் 11), 1994ம் ஆண்டு முதல் பாரதித் திருவிழாவாக, இயல், இசை, நடன, நாட்டியக் கலைப் பெருவிழாவாக வானவில் பண்பாட்டு மையம் கொண்டாடி வருகிறது.பொது
கீதா பென்னட்
தென்றலின் தொடக்க காலத்திலிருந்து பல ஆண்டுகள் கதை, கட்டுரைகள் எழுதி வந்தவரும், சிறந்த வீணை, வாய்ப்பாட்டுக் கலைஞருமான கீதா பென்னட் (69) காலமானார். சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். ராமநாதனின்...அஞ்சலி
குற்ற உணர்வு
காலை மணி ஆறு. வாசற்கதவைத் திறந்ததும் வழக்கம்போல் பச்சைப்பசேல் கீரைக்கட்டு வரவேற்றது. "குளிரோ வெய்யிலோ கீரைக்காரி சுப்பம்மாவின் நேரம் தவறாமை யாருக்கு வரும்" என்ற பெருமையுடன் கூடையைத் தூக்கியவள்...சிறுகதை
ஊர் வாசனை!
இன்று காலை 10 மணிக்கெல்லாம் கிளம்பி காஸ்ட்கோ போய் வந்துவிடலாம் என்று சொல்லி இருந்தாள் மாலா. "சீக்கிரம் ஏதேனும் சமைத்து விடுகிறேன்" என முனைந்த...சிறுகதை
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: மைத்ரேயர் சாபம்
- ஹரி கிருஷ்ணன்

வாழ்க்கையில் ரகசியம் என்பது ஒரு கசப்பு, நெருடல்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்