| |
| கர்மபலனும் கடவுளின் கருணையும் |
ஒருமுறை நாரதர் வைகுண்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு யோகி தீவிர யோகப்பயிற்சி செய்துகொண்டிருந்ததைப் பார்த்தார். நாரதரைப் பார்த்ததும் யோகி, நாரதரே! நான் எப்போது வைகுண்டத்தை...சின்னக்கதை |
| |
| ரத்த சம்பந்தம் மட்டுமே உறவல்ல |
ஒரு கசப்பைச் சாப்பிட்ட பிறகு சர்க்கரை இல்லாமலே எதுவும் இனிக்கும். அதுபோலத்தான் உறவும். புன்னகை செய்யுங்கள். புதிய மனிதர்களைச் சந்தியுங்கள். நன்றாக இருக்கட்டும் உங்கள் எதிர்காலம்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| தெரியுமா?: டெலிஃபிலிம் ஆகிறது 'பொன்னியின் செல்வன்' |
ஆழ்வார்க்கடியானையும் வந்தியத்தேவனையும் நந்தினியையும் பூங்குழலியையும், ஏன், பொன்னியின் செல்வரையும் தான் - ரத்தமும் சதையுமாகப் பார்க்க யாரே ஆசைப்பட மாட்டார். இந்த பிரம்மாண்டமான காவியத்தைத்...பொது |
| |
| வ.வே.சு. ஐயர் |
அது 1908ம் வருடம். லண்டனில் ஒரு இந்திய விடுதி. அதில் இந்தியாவிலிருந்து மேற்படிப்பிற்காகச் சென்றிருந்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் தங்கியிருந்தார்கள். கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள விடுதி என்பதால்...மேலோர் வாழ்வில் |
| |
| சுமைகூலி |
மிகவும் ஏழ்மை. உயிரையே பணயம் வைத்து ஒரே மகனை இஞ்சினியரிங் படிக்கவைத்தோம். இன்று அவன் நல்ல வேலையில் இருக்கிறான். நாங்களும் ஒரு வழியாக நடுத்தர வர்க்க நிலையை அடைந்தோம்.சிறுகதை |
| |
| பத்துநிமிட பயம் |
எப்போதாவதுதான், ஆனா எப்பவேனும்னாலும் தோன்றும். நினைவிருக்கா? அன்னைக்கு இந்தியா-ஆஸ்திரேலியா மேட்ச், நாம சுரேஷ் வீட்டுல பார்த்தோம். இந்தியா 397ஐ சேஸ் பண்ணிட்டு இருந்துச்சு.சிறுகதை |