| |
| தெரியுமா?: யுவபுரஸ்கார் |
சாகித்ய அகாதெமி 35க்கு வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் யுவபுரஸ்கார் விருதும், குழந்தை இலக்கிய எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பாலசாகித்ய புரஸ்கார்...பொது |
| |
| பகுத்தறிவு |
நீந்தித் திரியும் மீன்கள் ஆழத்தைக் குறித்து ஆலோசிப்பதில்லை... சிறகுகள் தொடும் உயரங்களை பறவைகள் அளப்பதில்லை ... கொன்று குவித்த மானின் கணக்கு சிங்கத்தின் சிந்தையில் சேர்வதில்லை..கவிதைப்பந்தல் |
| |
| தெரியுமா?: TNF: 'மண்வாசனை' |
44 வருடங்களாக தமிழகத்திற்குச் சேவை செய்துவரும் தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஆயுள் உறுப்பினர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதன் 44வது ஆண்டு மாநாட்டினை நியூ ஜெர்ஸி...பொது |
| |
| பணத்தால் கட்டப்பட்டது வீடு, உறவுகளால் கட்டப்பட்டது குடும்பம் |
உடலாலும், பணத்தாலும் கட்டப்பட்டது வீடு. உறவுகளால் கட்டப்பட்டது குடும்பம். கூரை வீட்டில் குடித்துக்கொண்டு கும்மாளமாக இருக்கும் குடும்பங்களும் உண்டு. பார்த்திருக்கிறேன். 5 கார் கராஜ் வைத்துக்கொண்டு...அன்புள்ள சிநேகிதியே |
| |
| தேவனின் மர்மங்கள்! |
டிவியில் துப்பறியும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பீர்களா? உங்களில் நானும் ஒருவன். அமெரிக்கா வந்தபிறகு CSI, Monk, Hercule Poirot, Law and Order போன்ற தொடர்களை கண்ணைக் கொட்டாமல்...எனக்குப் பிடிச்சது |
| |
| பாபநாசம் ஸ்ரீ ராமலிங்கசுவாமி ஆலயம் |
பாபநாசம் தமிழ்நாட்டில் தஞ்சையிலிருந்து வடகிழக்கில் சுமார் 20 கி.மீ. தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் பாபநாசம் ஸ்ரீ ராமலிங்கசுவாமி...சமயம் |