Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அருவி
முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள படம் 'அருவி'. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா மற்றும் மும்பை, பஞ்சாப், டெல்லி, கேரளா உள்ளிட மேலும்...
 
வசுமதி ராமசாமி
எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், சமூகசேவகர், பெண்ணியவாதி, சுதந்திரப்போராளி எனப் பன்முகங்களோடு இயங்கியவர் வசுமதி ராமசாமி. இவர், மேலும்...
 
பீர்க்கங்காய் கிரேவி
தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் - 1
புடலங்காய் (சிறியது) - 1
காராமணி (அ) தட்டைப்பயறு - 1/2 கிண்ணம்
கடலைப்
மேலும்...
   
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்"
பாஞ்சாலி துகிலுரியப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களின் விவரிப்பைப் பார்த்தோமானால் பாரதியும் சரி, வில்லியும் சரி மூலநூலிலிருந்து பல வகைகளில் வேறுபடுகிறார்கள். வில்லி பாரதத்திலும் பாஞ்சாலி சபதத்திலும்...ஹரிமொழி(1 Comment)
பாவ மன்னிப்பு
தாமதமாய் வீடுவந்த ஒவ்வொரு நாளும், கண்ணீருடன் நீ பார்த்ததன் அர்த்தம், இன்று என் பிள்ளைக்காக காத்திருக்கும்போது அறிகிறேன் அம்மா. அன்று உன் கண்ணீரை அலட்சியப்படுத்தியதற்கு...கவிதைப்பந்தல்
தேவதைகளுக்குப் பெயர் தேவையில்லை
வெளிச்சமாய் இருந்த வானம் இருந்தாற்போல கவிழ்ந்துகொள்ள, சின்னப்பிள்ளையைத் தொட்டுக் கொஞ்சுகிற தினுசில் காய்ந்துகொண்டிருந்த சூரியன் தன் வீட்டைப் பார்த்துக் கிளம்பிவிட்டிருந்தான். குளிர்ந்த காற்றும் கருத்த...சிறுகதை
மா. நன்னன்
தமிழறிஞரும், தமிழை எப்படிப் பேசவேண்டும், எழுதவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்து பலரது மனம் கவர்ந்தவருமான மா. நன்னன் (94) சென்னையில் காலமானார். விருத்தாசலம் அருகே சாத்துக்குடல்...அஞ்சலி
எளிய வழி
ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய மகளுக்கு மூக்கு சப்பையாக இருந்தது. அவர் தன் மகளை மணமுடித்துக் கொடுக்க விரும்பினார். வந்த எல்லோரும் அவருடைய பணத்துக்கு ஆசைப்பட்டார்களே...சின்னக்கதை
யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 1)
மனிதகுலம் உய்யப் பிறந்த மகான்களில் எழுத்தாளர், பத்திரிகையாளர், பேராசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், ஞானி, யோகி எனப் பன்முகங்கள் கொண்டவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் பிறந்த தேதியில்தான் பாரதநாடு விடுதலை...மேலோர் வாழ்வில்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்"
- ஹரி கிருஷ்ணன்

சுயநலமும் நியாயமும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15d)
- கதிரவன் எழில்மன்னன்