| |
| மா. அரங்கநாதன் |
தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான மா. அரங்கநாதன் புதுச்சேரியில் காலமானார். இளவயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டு விளங்கிய இவர், தனித்துவமான மொழிநடைக்குச் சொந்தக்காரர்.அஞ்சலி |
| |
| நான் |
அலைகளை உள்வாங்கிக் கொண்டு அமைதி காக்கிறது கடல். ஒரு குழந்தை குவித்துச்சென்ற மணற்கோட்டையை வட்டமிட்ட நண்டு ஊர்ந்து மறைந்து போகிறது மணலுக்குள். பறவைகள் பறந்த சுவடேயின்றி...கவிதைப்பந்தல் |
| |
| ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் |
வங்காளத்தில் உள்ள காமர்புகூர் எனும் சிற்றூரில் க்ஷுதிராம் சாட்டர்ஜி என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி சந்திரமணி தேவி. கணவரின் கருத்திற்கேற்ப நடக்கும் குணவதி. அவர்கள் தமது முதல் குழந்தைக்கு ராம்குமார்மேலோர் வாழ்வில் |
| |
| ஜவ்வாது |
அருகில் பார்க்கக் காரை விட்டு இறங்கினான். துண்டிக்கப்பட்ட கையேதான். 'மை காட்' என மனசுக்குள்ளே சொன்னான் கார்த்திக். சரியாக அளவெடுத்ததுபோல் முழங்கைவரை துண்டிக்கப்பட்டிருக்கிறது. ரத்தம் இல்லை.சிறுகதை |
| |
| வரம் |
மகா சமுத்திரங்களின் அடி ஆழத்தில், மலையன்னை பிரசவித்த நதிகளின் ஓட்டத்தில், குளங்களில், குட்டைகளில், வட்டக் கிணறுகளில், எல்லைகள் கொண்ட ஏரிகளில், ஏன், கண்ணாடித் தொட்டிகளிலும்...கவிதைப்பந்தல் |
| |
| பிரச்சனை எத்தனை சதவிகிதம்? |
அந்தந்த நாளை அன்றன்று அனுபவித்து விடுங்கள். தினமும் எழுந்தவுடன் "இன்றைக்கு இன்னொரு இனிய நாள்" என்று நினைத்துக் கொள்ளுங்கள்.அன்புள்ள சிநேகிதியே(2 Comments) |