| |
| கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டில் திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் அமைந்துள்ள நகரம் கரூர். கொங்குநாட்டில் உள்ள ஏழு சிவஸ்தலங்களில் கரூரும் ஒன்று. ஜமக்காளம், போர்வை, பெட்ஷீட்டிற்குப் புகழ்பெற்ற ஊர்.சமயம் |
| |
| பிள்ளையார் தெரு முதல் வீடு |
பிள்ளையார் தெருவின் முதல் வீட்டில் ஒரே பரபரப்பு. பொங்கல் பண்டிகை கொண்டாட வீட்டின் பின்புறத்தில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தாயார் சமையலறைக்கும் பின்கட்டுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.சிறுகதை |
| |
| எங்கேயோ ஒரு நரம்பு அறுந்து போய்விட்டது |
தினமும் ஆசையாக அம்மாவுடன் ஐந்து நிமிடம் பேசுங்கள். அவர்களுக்குப் பிடித்ததைப் பேசுங்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அறிவுரை வேலை செய்யாது. உங்கள் பொன்னான ஐந்து நிமிடங்கள் அவருக்கும் தேவை...அன்புள்ள சிநேகிதியே |
| |
| தெரியுமா?: Indiaspora பாராட்டு விழா |
ஜனவரி 3, 2017 அன்று 'Indiaspora' அமைப்பு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இந்திய-அமெரிக்கத் தலைவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகப் பாராட்டுவிழா ஒன்றை வாஷிங்டனிலுள்ள மரியாட்...பொது |
| |
| தாக்கம்: கூப்பர்டினோவில் இருந்து குன்றத்தூருக்கு |
அப்பா அமெரிக்கா வரும்போதெல்லாம் நூலகத்துக்குப் போவார். அதுதான் அவருக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு. வாரநாட்களில் எப்பவும் ஒரே கால அட்டவணைதான். நாங்க ஆபீஸ்ல, பசங்க...அனுபவம் |
| |
| தெரியுமா?: பத்ம விருதுகள் |
இந்திய அரசின் உயரிய சிவிலியன் விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 75 பேர் பத்மஸ்ரீ விருதிற்கும், 7 பேர் பத்மபூஷணுக்கும், 7 பேர் பத்மவிபூஷண் விருதிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.பொது |