| |
| மறையீடு |
அச்சுமுறுக்கின் நெளிவுகளில் கூழ்வடகத்தின் காந்தல் மணத்தில் இட்லிப்பொடியின் உளுந்து ருசியில் பட்சணங்களை அல்ல... என் பால்யத்தை ஒளித்து அனுப்பி இருக்கிறாள் அம்மா!கவிதைப்பந்தல் |
| |
| நாயும் நானும் |
நாயுடனான என் பரிச்சயம் என் தாயின் இடுப்பில் நான் அமர்ந்திருந்த போதே தொடங்கியிருக்கும். நாயையும், பசுவையும், காக்கையையும் வேடிக்கை காட்டியே என் தாய் சோறூட்டி இருப்பார். ஆனால் என் ஞாபகத்தில்...அனுபவம் |
| |
| 'பத்மவிபூஷண்' Dr. பாலமுரளிகிருஷ்ணா |
எண்ணற்ற மொழிகளில் பாடி, எண்ணற்ற கீர்த்தனைகளை இயற்றி, தானே ஓர் இசைப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா (86) சென்னையில் காலமானார். ஜூலை, 06, 1930 அன்று...அஞ்சலி |
| |
| உண்மையான பக்தன் |
ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் நாரதர் தனக்கு இணையான பக்தன் கிடையாது என்று பெருமையடித்துக் கொண்டார். அப்படிச் செய்ததில் ஒரு பக்தனின் முதல் தகுதியான 'அகங்காரம் கூடாது' என்பதையே அவர் இழந்துவிட்டார்.சின்னக்கதை |
| |
| தெரியுமா?: ஆஷ்ரிதா மற்றும் அக்ஸீதி ஈஸ்வரன் |
ஆஷ்ரிதா ஈஸ்வரன் நவம்பர் 5 முதல் 13 வரை மான்ஸனில்லோ போர்ட், கோலிமா (மெக்ஸிகோ) நடைபெற்ற 'கான்டினென்டல் பெண்கள் செஸ்' போட்டிகளில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்று விளையாடினார்.பொது |
| |
| ஷ்ரேயா மங்களம் |
சிகாகோவைச் சேர்ந்த ஷ்ரேயா மங்களம், FIDE அமைப்பு செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4ம் தேதிவரை நடத்திய 'உலக இளைஞர் செஸ் சேம்பியன்ஷிப்' போட்டிகளில் பங்கேற்றார். பல்வேறு போட்டிகளில் இவர்...சாதனையாளர் |