| |
| எல்லாம் பிரம்மம் |
ஒருநாள் குரு ஒருவர் தமது சிஷ்யர்களிடம், "குரு பிரம்மா, சிஷ்யன் பிரம்மா, சர்வம் பிரம்மா" என்று சொல்லிக்கொடுத்தார். குரு, சிஷ்யன், மற்றுமுள்ள அனைத்துமே பிரம்மம்தான் என்பது இதன் பொருள்.சின்னக்கதை |
| |
| பஞ்சு அருணாசலம் |
தமிழ்த் திரையுலகின் மூத்த பாடலாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் (75) சென்னையில் காலமானார். மார்ச் 22, 1941 அன்று திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்த இவர்...அஞ்சலி |
| |
| பையன்தான் அவள் உலகம்! |
கலாசார மோதல்கள் இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு மட்டும் அல்ல; குடும்ப வளர்ப்பும் வெளியுலக அனுபவமும் சேர்ந்து தனிமனித கலாசாரத்துக்கு ஒரு set of beliefs கொடுக்கிறது.அன்புள்ள சிநேகிதியே |
| |
| நா.முத்துக்குமார் |
கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான நா. முத்துகுமார் (41) சென்னையில் காலாமானார். தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கிய இவர், 2000 பாடல்களைத் தொட்டவர்.அஞ்சலி |
| |
| நூறாண்டு கண்ட என்.எஸ். ராமச்சந்திரன் |
அட்லாண்டாவாழ் திரு. என்.எஸ். ராமச்சந்திரன் அவர்களது நூறாவது பிறந்தநாள் விழா அவரது மகன்கள் நடத்தும் ஐஸிக்மா நிறுவன வளாகத்தில் ஆகஸ்ட் 7ம் தேதியன்று கோலாகலமாக நடைபெற்றது.பொது |
| |
| கிருஹப்ரவேஷ்: இந்தியாவில் சொத்து வாங்க பொன்னான வாய்ப்பு |
மீண்டும் வந்துவிட்டது IndiaProperty.com வழங்கும் கிருஹப்ரவேஷ். அமெரிக்காவின் மூன்று முக்கிய நகரங்களுக்கு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் வரவிருக்கும் இந்தக் கண்காட்சியில்...பொது |