| |
| முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 21) |
குரூட் எண்ணைச் சந்தை யூக விளையாட்டில் மிகுந்த நஷ்டமடைந்ததாகச் சூர்யா யூகிக்கவே, அதற்கும் குட்டன்பயோர்கின் பிரச்சனைக்கும் முடிச்சுப் போட்டு தன்னைச் சந்தேகிப்பதாக உணர்ந்த நீல் ராபர்ட்ஸன்...சூர்யா துப்பறிகிறார் |
| |
| ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயம், திருக்கோஷ்டியூர் |
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது திருக்கோஷ்டியூர் திவ்யதேசம். இத்தலம் சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில், சிவகங்கையிலிருந்து வடக்கே 28 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து...சமயம் |
| |
| புண்படும்போது பண்படுகிறது! |
உடலாலோ, பணத்தாலோ பிறரைச் சார்ந்து நின்று/நிற்க வேண்டிய அனுபவம் நம் எல்லாருக்குமே பொதுவாக இருக்கும். மிகச் சங்கடமான நிலை. ஆனால், இது ஒரு அருமையான அனுபவம்.அன்புள்ள சிநேகிதியே(4 Comments) |
| |
| தெய்வமும் அன்புக்குகந்த பக்தனும் |
வங்காளத்தில் மாதவதாசர் என்றொரு பக்தர் இருந்தார். அவரது இல்லத்தரசி (கிருகலக்ஷ்மி) இறந்ததும் அவர் தனக்கு இல்லமே (கிருகம்) இல்லையென்பதாக உணர்ந்தார். அதனால் அவர் தனது செல்வங்கள்...சின்னக்கதை |
| |
| தெரியுமா?: தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு |
2016 மே 6-7 நாட்களில் தொழில்முனைவோர் மாநாட்டை (TiEcon2016) சான்ட க்ளாரா கன்வென்ஷன் சென்டரில் TiE Silicon Valley நடத்துகிறது. இதில் தமிழ் தொழில்முனைவோர் கூட்டம்...பொது |
| |
| தெரியுமா?: ITA: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2016 |
பன்னாட்டுத் தமிழ் அகடமி (ITA, மேனாள் CTA) புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை 2016 மே மாதம் 27 தொடங்கி 30ம் தேதிவரை கலிஃபோர்னியாவின் விரிகுடாப்பகுதியில் சான்ட க்ளாரா கன்வென்ஷன்...பொது |