| |
| சொல் என்ன செய்யும்? |
ஒரு குருவிடம் பத்துச் சீடர்கள் பயின்று வந்தார்கள். அங்கே பெரியமனிதர் ஒருவர் வந்தார். ஆசிரியர் வாசலுக்குச் சென்று அவரை வரவேற்கவில்லை. பெரியமனிதருக்கு இது அவமானமாகப் பட்டது. நேராக...சின்னக்கதை |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சூதன் எனப்படுவோன் யார்? |
பயிற்சியே முற்றுப்பெறாத நிலையில் "நான் போரில் அர்ச்சுனனுக்குச் சமானமானவனாக இருக்க விரும்புகிறேன்; ஆகவே எனக்கு பிரம்மாஸ்திரப் பயிற்சியைத் தரவேண்டும்" என்று கர்ணன் துரோணரிடம்...ஹரிமொழி(3 Comments) |
| |
| அம்பாளும் நானும் |
தியான வகுப்புகளுக்குச் செல்லும்போது "உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான இடத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்று சொல்வார்கள். அப்போதெல்லாம் என் மனம் ஏழுகடல் தாண்டி ஏழு...எனக்குப் பிடிச்சது(1 Comment) |
| |
| பிரணவ் சாயிராம் |
8 வயது மற்றும் அதற்குக் கீழ்ப்பட்ட பிரிவில் பிரணவ் சாயிராம் US ஜூனியர் நேஷனல் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். US செஸ் ஃபெடரேஷன் லிவர்மோர் சமுதாய மையத்தில் நடத்திய இந்தப் போட்டிகளில்...சாதனையாளர் |
| |
| கொடிகாத்த குமரன் |
கதிரேசனுக்கு தன் கண்களையே தன்னால் நம்பமுடியவில்லை. காண்பது கனவா என்று கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டார். இந்தியாவில்தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் மலைத்தார். விஷயம் இதுதான்...சிறுகதை(1 Comment) |
| |
| உள்ளே புதைந்திருக்கும் பாசம்... |
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் - the unknown, the unforeseen, the unexpected - ஆச்சரியமோ, அதிர்ச்சியோ ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும்.அன்புள்ள சிநேகிதியே(3 Comments) |