| |
| ஆஹா, எத்தனை வாய்ப்புக்கள்! |
வாழ்க்கையிலிருந்து கசப்பை எப்படிக் குறைத்துக்கொள்வது என்பது விளங்கினால் நம்மால் கொஞ்சம் ரசிக்க முடியும். இருட்டு விலகினால் வெளிச்சம் என்பதுபோல், கசப்பைக் குறைத்தாலே...அன்புள்ள சிநேகிதியே(1 Comment) |
| |
| முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 2) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு...சூர்யா துப்பறிகிறார் |
| |
| ஆத்ம சாந்தி (அத்தியாயம்-7) |
கேந்திரா அரக்கப்பரக்க லிஃப்ட் கதவு முழுதும் திறக்குமுன்பே அதை விலக்கித் தன் பிரத்தியேக அலுவலகத்துக்குள் நுழைந்தாள். ஃப்ரெஞ்ச் சென்டின் நறுமணம் அவளது வருகையை இருப்புக்கொள்ளாமல் அங்கு...புதினம் |
| |
| திருப்புல்லாணி ஸ்ரீ ஆதிஜகன்னாதப் பெருமாள் |
திருப்புல்லாணி என்று அழைக்கப்படும் தர்ப்பசயனம் ராமேஸ்வரம் செல்லும் வழியில் ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பாண்டி நாட்டில் அமைந்துள்ள வைணவப் பெருந்தலங்கள்...சமயம் |
| |
| காலமே நாளையைப் பற்றி சிந்தித்தால் |
மகனை அப்போதுதான் இழந்திருந்த அர்ஜுனன், ஜயத்ரதனை மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் முன்னால் கொல்வதாகவும், அப்படிச் செய்யத் தவறினால், தான் தீயில் விழுந்து இறப்பதாகவும் செய்த சபதம், சற்றே...ஹரிமொழி(1 Comment) |
| |
| யு.ஆர்.அனந்தமூர்த்தி |
கன்னடத்தின் சிறந்த எழுத்தாளரும், ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவருமான யு.ஆர். அனந்தமூர்த்தி என்னும் உடுப்பி ராஜகோபாலசார்ய அனந்த்தமூர்த்தி (82) பெங்களூரில் காலமானார்.அஞ்சலி |