Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
யாமிருக்க பயமே
'யாமிருக்க பயமேன்' என்பது பக்தர்களுக்கு ஆறுதல் கூறும் வார்த்தை. அதைச் சற்றே மாற்றி "யாமிருக்க பயமே" என்ற தலைப்பில் பயமுறுத்த மேலும்...
 
இராசேந்திரசோழன்
படைப்பு வாசகனை சிந்திக்கத் தூண்டுவதாய் இருப்பதுடன், அவனுடைய சமுதாயப் பார்வையில் மேலும் வெளிச்சம் பாய்ச்சுவதாயும் இருக்க வேண்ட மேலும்...
 
தந்தூரி பருப்புப் புட்டு
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/4 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1/4 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/4 கிண்ணம்
கார
மேலும்...
 
டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் ஹோம் சயன்ஸ் (மனை அறிவியல்) பட்டதாரி; அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் இத்துறையில் டாக்ட மேலும்...
 
மே 2014: ஜோக்ஸ்
உதவி டைரக்டர்: டைரக்டர் சார்! நம்ம சீரியல் ஹீரோ, ஹீரோயினை யாரோ கடத்திக்கிட்டுப் போய்ட்டாங்களாம்.

டைரக்டர்: ஐயய்யோ! எவ்
மேலும்...
குற்றம் பார்க்கின்....
பத்து வருடங்கள் கழித்து வாசு கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான். பத்து நீண்ட வருடங்கள் கழித்து இன்றுதான் கிராமத்துக்கு வருகிறான். அவன் வீடு சுத்தமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வெளியே இருபது பேர்...சிறுகதை(4 Comments)
நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமசாமி ஆலயம்
பிறக்க முக்தி தரும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நீடாமங்கலம். யமுனாம்பாள்புரம் என்ற பெயரும் உண்டு. பேருந்து மற்றும் இரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் ஸ்ரீ ராமர்...சமயம்
மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: கர்ண மன்னனும் கூட்டு அனுமதியும்
போன இதழில் நாம், துரோணருடைய சீடர்களின் ஆட்டக்களத்தில் கர்ணன் நுழைந்ததில் தொடங்கி, இடையில் பாண்டவ வனவாச காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வைச் சொல்லி, துரியோதனனுடைய நிலைமை...ஹரிமொழி(2 Comments)
பனிமழை
வசந்தம் பூமிக்கு வர்ணம் பூசுவதற்குமுன் வானம் பூசுகின்ற வெள்ளை வண்ணம் கால் பட்டு கால் பட்டு காயமான பூமிக்கு கார்மேகம் தரும் உறைபனி ஒத்தடம் வான் பறக்கும் மேகமிட்ட முட்டைகள் பூமியை ...கவிதைப்பந்தல்(1 Comment)
கடப்பாறைக்கு சுக்கு கஷாயம்!!
ஜானகிராமனுக்கு தெய்வநாட்டம் மிகுதி. அவருடைய வழி வேறு. என் வழி வேறு. இந்தோனேஷியாவில் ஒரு குரு தேவராம் (அப்படித்தான் ஞாபகம்). எனக்கு அவர் பெயர் மறந்துவிட்டது. அவர் ஒரு புதிய தியான முறையைப் போதிக்கிறாராம்.பொது
சிவனா, இறைவன்!?
'நவசக்தி' பத்திரிகையில் எனக்கு ஆற்பட்டிருந்த வேலைகளில் ஒன்று, காந்திஜியின் கட்டுரைகளை மொழி பெயர்த்தல். பொதுவாக என்னுடைய மொழிபெயர்ப்பு திரு.வி.க.வுக்கு மிகவும் பிடிக்கும்.பொது
மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: கர்ண மன்னனும் கூட்டு அனுமதியும்
- ஹரி கிருஷ்ணன்

பிரச்சனை உங்களுடையதல்ல
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-9)
- கதிரவன் எழில்மன்னன்