| |
| ரொறொன்ரோவில் கவிதை நூல் வெளியீடு |
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வெளியீடான In Our Translated World (எமது மொழிபெயர் உலகினுள்) ஞாயிறு மாலை 9 மார்ச் 2014 அன்று ரொறொன்ரோவில் வெளியிடப்பட்டது.பொது |
| |
| தி.க.சிவசங்கரன் |
எழுத்தாளரும், விமர்சகரும், மார்க்சியத் திறனாய்வாளரும், தம் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தவருமான தி.க. சிவசங்கரன் (திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன்)...அஞ்சலி |
| |
| விளைநிலம் |
வேகமாக ஓட்டிக்கொண்டு வந்த சைக்கிளை வீட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு, வாசலில் நின்றபடி "வாத்தியார் ஐயா" என்று கூப்பிட்டபடி உள்ளே எட்டிப் பார்த்தான் சிறுவன் பாண்டியன். குரல் கேட்டதும் முந்தானையில் கைகளைத்...சிறுகதை(1 Comment) |
| |
| குஷ்வந்த் சிங் |
எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் என்று பன்முகங்கள் கொண்டு விளங்கிய குஷ்வந்த் சிங் (99) டெல்லியில் காலமானார். பிப்ரவரி 2, 1915ல் பஞ்சாபின் ஹடாலியில் பிறந்த சிங், லாகூரில்...அஞ்சலி |
| |
| Eyeball வழங்கும் நிலைச்சொத்து கண்காட்சி |
Eyeball Events நிறுவனம் 2014 ஏப்ரல் 12 முதல் 27 வரை தென்னிந்திய ப்ராபர்டி கண்காட்சி ஒன்றை எடிசன் ஹோட்டல் (நியூ ஜெர்சி), டாலஸ் மார்க்கெட் சென்டர் (டெக்சஸ்), சான்டா கிளாரா...பொது |
| |
| சுயம்வரம் |
காதல் என்றாலே கசப்பதாய்த் தன் மகள் சொன்னபோது மின்னஞ்சல் பாஸ்வேர்ட் அம்பலமானது போல அதிர்ந்தார் ஆதிகேசவன். அதைவிட அதிர்ந்தார் மகள் தன்னிடம், நீங்களும் அம்மாவும் காதல் கல்யாணம்...சிறுகதை(1 Comment) |