| |
| தெரியுமா?: 'பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகம் |
பிரபல நாடக இயக்குநர் பாம்பே கண்ணன், கல்கியின் பொன்னியின் செல்வனை ஒலிப்புத்தகமாக (ஆடியோ சிடி) தயாரித்து வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே கோமல் சுவாமிநாதன், சுஜாதா, பாக்கியம்...பொது |
| |
| செல்வாக்கு |
ஊரிலிருந்து வந்திருக்கும் நேசந்தூவும் அம்மாவுக்கு அப்படியொரு வரவேற்பு ஆசியா மார்க்கெட்டில்! கோவைக்காய் குவியலில் தனக்குத்தான் பொறுக்கினாள்!...கவிதைப்பந்தல் |
| |
| மாமழை |
மூத்தவள் இரண்டாமவள் கடைச்செல்லம் கூட நானும். மெளனத்தை உடைத்து சொற்சோழி பரப்பியவள் அந்தத் துடுக்கு மூன்றாமத்துதான்! எல்லாரும் ஒவ்வொரு விரலா எல்லா விரலையும் நீட்டுங்க தலைக்குமேல...கவிதைப்பந்தல்(1 Comment) |
| |
| குழந்தை வளர்ப்பு |
"நாம எப்ப சான் ஹோசே போகணும். பெரிய பொண்ணு தன் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள கூப்பிட்டாளே" என்றார் ரங்கண்ணா. "அது கேன்சலாயிடுத்து. குழந்தகளை சம்மர் கேம்புக்கு அனுப்பறாளாம். நாம வரவேண்டாம்னு சொல்லிட்டா"...சிறுகதை(1 Comment) |
| |
| மாதவப் பெருமாள் ஆலயம், மயிலாப்பூர் |
ஸ்ரீ மாதவப் பெருமாள் ஆலயம் மயிலையில், கபாலீச்வரர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கோயில் என்பது கட்டட அமைப்பின்மூலம் தெரிய வருகிறது.சமயம் |
| |
| அம்மாவின் பிரார்த்தனை |
அன்று செவ்வாய்க்கிழமை. கோவிலில் துர்க்கைக்கு ராகுகால பூஜை நடந்து கொண்டிருந்தது. வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட வந்து கொண்டிருந்தனர். அதிகம் கன்னிப் பெண்கள்தாம்.சிறுகதை(1 Comment) |