Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
ஆரம்பம்
அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் 'ஆரம்பம்'. நாயகி: நயன்தாரா. இவர்களுடன் ஆர்யா, டாப்ஸி, ராணா மற்றும் பலர் மேலும்...
 
கா.ஸ்ரீ.ஸ்ரீ.
தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு மிக முக்கிய இடமுண்டு. த.நா. குமாரசாமி, த.நா. சேநாபதி, பின்னர் ரா.கி. ரங்கராஜன், சிவன், மேலும்...
 
தினை (Quinoa, கீன்வா) தயாரிப்புகள்
கீன்வா என்பது தினையின் ஒருவகை. தேனும் தினை மாவும் முருகனுக்குப் பிடித்தவை. இந்தத் தினையைச் சாப்பிட இப்போதெல்லாம் மிகுந்த ஆர்வ மேலும்...
 
சாமி. சிதம்பரனார்
பள்ளி ஆசிரியர், பாடநூல் ஆக்கியோர், எழுத்தாளர், கட்டுரையாளர், அச்சக அதிபர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர், கவிஞர் எனத் திகழ்ந் மேலும்...
 
அர்த்தத்தின் தேடல்
அவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் கண்கள் விரியும். முகம் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு உதிரும். தொலைக்காட்சி பார்க்கும்...சிறுகதை
கனிந்து வரும் பசுபோல்!
குடும்பத்தில் இரண்டு பிரசவங்கள் அடுத்தடுத்து. மருமகள் ஆனந்திக்கும் மகள் சுகுணாவுக்கும் தலைச்சன் பேறு. ஆனந்தி பிறந்தகம் போக ஆசைப்பட்டாள். அவளை அழைத்துக் கொண்டு போக அவள் தகப்பனார்...சிறுகதை
மகாபாரதம் – சில பயணக் குறிப்புகள்
நீண்ட காலமாக என் குருவைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். பேசி முடித்ததும் குரு தட்சிணை நினைவுக்கு வந்தது. கூடவே துரோணரின் நினைவும் வந்தது. 'கட்டை விரலை குரு தட்சிணையாகப் பெற்றவர்'...ஹரிமொழி(1 Comment)
நகரவாசியின் தனிமை
இந்தக் கவிதை அழைப்பு மணியோ நாய்க்குரைப்போ கதவின் க்றீச்சோ எதுவுமில்லா வலிந்த நிசப்தம் பற்றியது. நீரறியாத முல்லைக் கொடிக்கும் பிரிக்கப்படாத கடிதங்களுக்கும் நடுவே பின்னப்பட்ட வலை பற்றியது.கவிதைப்பந்தல்(1 Comment)
கைப்பிடிக் கடலை
அபுரூபத்தம்மாளுக்கு விடிந்ததிலிருந்தே படபடப்பாக இருந்தது. தவிசுப்பிள்ளை தாமுவை விரட்டோ விரட்டென்று விரட்டிக் கொண்டிருந்தாள். தோட்டத்தில் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த சின்னானை அழைத்து...சிறுகதை
கேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும்!
சமூகக் கோட்பாடுகளின் கண்ணால் நாம் பாசத்தைப் பார்க்கும்போது, பயம், பாதுகாப்பு என்ற உணர்ச்சிகள் நம்மை கண்ட்ரோல் செய்து, அந்தப் பாச உடைமைகளை அனுபவிக்காமல் செய்துவிடுகின்றன.அன்புள்ள சிநேகிதியே
மகாபாரதம் – சில பயணக் குறிப்புகள்
- ஹரி கிருஷ்ணன்

கேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-8)
- கதிரவன் எழில்மன்னன்