| |
| கட்டாயம் வேண்டும் |
ஒரு நாள் பகல் 10 மணிக்குச் சென்னை பிரபாத் டாக்கீஸ் அருகே நின்று கொண்டு, சைனா பசாருக்குச் செல்லும் டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிரே சிறுவன் ஒருவன் ஓடிவந்து "அய்யா!" என்றான்.அமரர் கதைகள் |
| |
| ஐந்தே நிமிடங்கள்! |
ஒருமுறை காந்தியடிகள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். மணி என்ன என்று அருகிலிருந்த செயலாளர் கல்யாணத்திடம் விசாரித்தார். கல்யாணம் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ஐந்து மணி என்று சொன்னார்.பொது |
| |
| துப்புரவுத் தொழிலாளி காந்தி |
ஜுலை 1947ல் காந்திஜி கொல்கத்தாவிற்கு வந்தார், காரணம் இந்து முஸ்லிம் பிரச்சனை. அவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்த காந்திஜி தீவிரமாக உழைத்தார். ஒரு முஸ்லிம் பெண் வீட்டில் தங்கியிருந்தார்.பொது |
| |
| சில மாற்றங்கள் (மாற்றம்-5) |
பிரபல மருந்து கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து...குறுநாவல் |
| |
| கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் |
கோயில்களின் நகரம் கும்பகோணம். தஞ்சைக்குக் கிழக்கே சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் தலத்தை 'திருக்குடமூக்கு' எனப் பண்டை இலக்கியங்கள் கூறுகின்றன. திருக்குடந்தை என்ற மற்றொரு பெயரும் உண்டு.சமயம் |
| |
| குற்றாலமும் வேண்டாம்! |
1934ம் ஆண்டில் காந்திஜி குற்றாலத்துக்கு வந்திருந்தார். காந்தி அங்கே குளிக்க வந்திருந்தவர்களிடம், "இந்த அருவியில் ஹரிஜனங்கள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களா?" என்று கேட்டார். உடன் அவர்கள், " இல்லை.பொது |