| |
| மாங்காடு ஸ்ரீ காமாட்சி |
துன்பங்களை நீக்கி, தடைகளைப் போக்கி நல்வாழ்வைத் தருபவள் அருள்மிகு மாங்காடு காமாட்சி ஆவாள். சென்னை நகருக்குத் தென்மேற்கே ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவில் உள்ளது மாங்காடு. பூவிருந்தவல்லியிலிருந்து தாம்பரம் செல்லும் வழியில்...சமயம் |
| |
| தெரியுமா?: புக் ஷேர் உறுப்பினர் தொகை ஒரு லட்சம்! |
அச்சிதழ்களை வாசிக்க இயலாத உடலியல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இணையம் வழியே நூல்களை வாசிக்கத் தரும் புக் ஷேர் (www.BookShare.org) நூலகத்தின் உறுப்பினர்...பொது |
| |
| தெரியுமா?: தமிழ்ப் பள்ளிகள் |
உங்கள் குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்ள உங்கள் நகரத்தின் அருகிலேயே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது.பொது |
| |
| இலங்கைக்குப் போனேன் |
வரலாற்றுக் காலத்தில் இளவரசர் விஜய்சிங், கலிங்கத்திலிருந்து (ஒரிசா) தந்தையின் கோபத்துக்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டார். இளவரசரும் அவரது நண்பரும் ஒரு படகில் வைத்து கடலில் விடப்பட்டனர். படகு ஸ்ரீலங்காவில் ஒதுங்கியது.நினைவலைகள் |
| |
| தென்றல் வந்து என்னைத் தொடும்! |
"தென்றல் வந்து என்னைத் தொடும். ஆஹா, சத்தமின்றி முத்தமிடும்” - இப்பாடல் வரிகளுக்கு புது அர்த்தம் கொடுப்பது 'தென்றல்', எனக்குப் பிடித்த தமிழ் மாத இதழ்.எனக்குப் பிடிச்சது(1 Comment) |
| |
| தெரியுமா?: சோதனைக் கூடத்தை மாற்றியமைத்த சாதனைப் பெண் லக்ஷ்மி |
லக்ஷ்மி சோமசுந்தரம் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர். பதினோராம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கையில் உப்புச் சத்தியாக்கிரஹத்தால் பிரபலமடைந்த வேதாரண்யத்துக்குச் சென்று, 'சர்தார்' வேதரத்தினம் அவர்கள் தொடங்கிய...பொது |