| |
| பேராசிரியர் நினைவுகள்: சொல்லைக் கடந்தா, சொல்லோடு கலந்தா... |
‘கவிதை--ஏன், எழுத்தின் எந்த வடிவமானாலும்--தான் சொல்ல விழைவது இன்னது என்பதைப் பற்றிய தோராயமான தெளிவு எழுதுபவனுக்குக் குறைந்தபட்சம் இருக்க வேண்டும்‘ - இது ஆசிரியர் நாகநந்தி விடாமல் வலியுறுத்தி...ஹரிமொழி |
| |
| தெரியுமா?: திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி, எடிசன் (NJ) |
கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்தத் தமிழ்ப் பள்ளி ஒரு லாபநோக்கற்ற அமைப்பாகும். அனுபவம் வாய்ந்த தன்னார்வத் தொண்டர்கள் இதை நடத்துகின்றனர்.பொது |
| |
| வளம் தரும் வரலக்ஷ்மி |
ஸ்ரீ வரலக்ஷ்மியை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக ஆவணிமாதம் கருதப்படுகிறது. ஆவணிமாதம் பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.சமயம்(1 Comment) |
| |
| தெரியுமா?: தமிழர் வடிவமைத்த ரூபாய்க் குறியீடு |
பார்த்தவுடனேயே $ என்றால் என்னவென்று தெரியும். டாலர் என்று எழுத வேண்டியதில்லை. இதுபோல இங்கிலாந்தின் பவுண்டு ஸ்டெர்லிங், ஜப்பானிய யென், யூரோ போன்ற...பொது |
| |
| ஏ. நடராஜன் எழுதிய 'மோகவில்' |
இசையையும், பாத்திரங்களின் உணர்ச்சிப் பின்னல்களையும் மையமாக வைத்துத் தி. ஜானகிராமன் 'மோகமுள்' என்ற காவியத்தை எழுதினார். இன்று அதே உணர்ச்சிகளையும், இசையையும் மையமாக வைத்து 'மோகவில்'லைத் தந்திருக்கிறார்நூல் அறிமுகம் |
| |
| அடைகாக்கும் சேவல்கள் |
காலை மணி ஏழு. சனிக்கிழமை என்பதால் அரக்கப்பரக்க வேண்டாம். குமாரும் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் மெல்ல எழுந்து மைக்ரோவேவில் காப்பி போட்டுவிட்டுக் கம்ப்யூட்டரைத் துவக்கினேன்.சிறுகதை(2 Comments) |