Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம்
ரஜினியின் வெற்றிப் படமான 'பாட்ஷா', கமலின் 'சத்யா' உட்படப் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் தற்போது இயக்கிக மேலும்...
 
ரம்யா நாகேஸ்வரன் (சிங்கப்பூர்)
சுமார் பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ரம்யா நாகேஸ்வரன் எடுத்த வேலையை ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்வதில் கெட்டிக்கா மேலும்...
 
காலிஃப்ளவர் சாதம்
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் - 1 பூ
இஞ்சி - 1 பெரிய துண்டு
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
பட்டை - 2
கிரா
மேலும்...
   
ஆராய்ச்சிகளும் பீறாய்ச்சிகளும்
சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை புத்தகக் கண்காட்சியில் உலவிக் கொண்டிருந்தபோது ஓர் உரையாடல் காதில் விழுந்தது. ‘எந்தக் கடைக்குப் போனாலும் ஒண்ணு திருக்குறள் வச்சிருக்கான்.ஹரிமொழி
தீவிரவாதி: சிறுகதை போட்டி - முதல் பரிசு
சுதிர், ஃபிராங்க்பர்டில் இறங்கி நியூயார்க் செல்லும் விமானத்தில் மாறி அமர்ந்ததும் கண்கள் சொருகின. மனதும் உடலும் வலித்தன. கடந்த மூன்று வாரங்கள் அவன் வாழ்க்கையின் சுனாமி.சிறுகதை(3 Comments)
தெரியுமா?
சுற்றச்சூழல் சாதனைக்கான மிக உயரிய விருதான டைலெர் பரிசு இந்த ஆண்டு பேராசிரியர் வீரபத்ரன் ராமநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.பொது
மனப்பிரிகையும் சிறைவாசமும்
சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் சமீபத்திய நாவல் 'மனப்பிரிகை'. பல சிறுகதைத் தொகுதிகளையும் கட்டுரைத் தொகுதிகளையும் எழுதியுள்ள ஜெயந்தியின் இந்த நாவல் மீண்டும் சிங்கப்பூர்...நூல் அறிமுகம்
அர்த்தங்கள் மாறும்: சிறுகதை போட்டி - இரண்டாம் பரிசு
சீமாச்சு சீக்கிரம் எழுந்து விட்டானென்றால் அன்றைக்கு அவனுக்கு வேலை சிக்கியிருக்கிறது என்று அர்த்தம். ஏதோ பெரிய பிஸினஸ் மாட்டியது போல் தாம்தூமென்று குதிப்பான்.சிறுகதை(1 Comment)
காயத்தைக் கிளறாதீர்கள், ஒத்தடம் கொடுங்கள்
இவள் செய்தது தவறா, அவன் செய்தது தவறா என்று கண்டுபிடித்து, மறுபடியும் ஒன்று சேர்த்து வைப்பதுதான் எல்லோருடைய நல்ல குறிக்கோளாக இருக்கும். ஆனால் நடைமுறையில்...அன்புள்ள சிநேகிதியே
ஆராய்ச்சிகளும் பீறாய்ச்சிகளும்
- ஹரி கிருஷ்ணன்

காயத்தைக் கிளறாதீர்கள், ஒத்தடம் கொடுங்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்ப நிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு?: பாகம்-3
- கதிரவன் எழில்மன்னன்