Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
 View Comments
பேராசிரியர் நினைவுகள்: வாமனம் எடுத்த விஸ்வம்-Jul 2012
1 Comment
By: Gomes Ganapathi (TN, United States) Jul 28, 2012 - My other reviews << Return to Article
"....ஆனால், இவர் இருக்கிறார் பாருங்கள் இவர், இந்த தாடிக்காரர், இவரிடம் வரும்போது மட்டும் ஆலயத்துக்குள் பிரவேசிக்கிற உணர்வோடு பயபக்தியாக வந்து சேரவேண்டும்.... " என்ன ஒரு தீர்க்கமான கருத்து! உங்களைப் போலவே இளம் வயதில் திக்குறளைக் கடனே என்று தேர்வுகளுக்காகப் படித்ததை நினைத்துக்கொண்டால் என் மேல் எனக்கே கோபம் வருவதுண்டு. என்றாலும் இன்று டாக்டர் வா.செ. குழந்தைசாமி பேராசிரியர் மற்றும் உங்களைப் போன்றோரின் எழுத்துக்களைப் படிக்கின்றபோது இன்றேனும் வள்ளுவனின் ஆலயத்துட் சென்று தரிசிக்க அல்ல, தவமிருக்க ஓர் வாய்ப்புக் கிட்டியமைக்கு நன்றி கூறாது போவேனோ?





© Copyright 2020 Tamilonline