| |
 | சங்கீத ஸ்தித பிரஞ்ஞனுக்கும், பொன்விழா! |
பகவத்கீதை ''வாசுதேவன் ஒருவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்கின்ற ஒருவனை 'ஸ்தித பிரஞ்ஞன்' என்று போற்றுகின்றது. பொது |
| |
 | ஏன்? |
மஹாத்மா காந்திக்குப் பிடித்தமானவற்றில் ஒன்று "மூன்று குரங்கு பொம்மைகள்". ஒரு குரங்கு பொம்மை, இரண்டு கைகளாலும் இரண்டு கண்களை மூடிக் கொண்டிருக்கும். பொது |
| |
 | மனம் திறந்து பேசுவாள்..... |
நான் எழுதுவது 23 வருடக்கதை. என் கணவர் திருச்சியில் வேலையில் இருந்தார். எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு பெண், அகிலா என்று வைத்துக் கொள்வோமே. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கீதா பென்னட் பக்கம் |
அமெரிக்காவில் வாழ்கிற இந்தியர்களாகிய நாம் எல்லோரும் ஒரு முறையாவது விமானப் பயணம் செய்திருக்கிறோம் அல்லவா? உங்களில் நிறைய பேர் போலவே என்னுடைய முதலாவது விமானப்பயணமும் அமெரிக்காவிற்குத் தான். பொது |
| |
 | குரங்கு முகம் வேண்டும்! |
கண்ணகி தன் கணவன் கோவலன் கள்வன் அல்லன் என்பதை நிரூபிக்கப் பாண்டியன் அவைக்கு வந்தாள். அங்கே "என் காற்சிலம்பு பகர்தல் (விற்றல்) வேண்டி நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே" என்கிறாள். இலக்கியம் |
| |
 | ஒரு அரசியல் கொலை |
திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலையை அடுத்து மு.க. அழகிரி, முன்னாள் எம்எல்ஏ சிவராமன் உள்ளிட்ட திமுகவினர் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்னர். தமிழக அரசியல் |