| |
 | ஆலங்குடி |
கோள்களில் கொற்றவன் குருபகவான் என்பது ஆன்றோர் வாக்கு. குருபலன் வந்துவிட்டது என்றாலே திருமணம் கூடிவரும், சுபச்செய்திகள் தேடிவரும், நன்மைகள் நாடிவரும் என்பது எல்லோரிடத்திலும் காணப்படும் ஆழ்ந்த நம்பிக்கை. சமயம் |
| |
 | சங்கீத ஸ்தித பிரஞ்ஞனுக்கும், பொன்விழா! |
பகவத்கீதை ''வாசுதேவன் ஒருவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்கின்ற ஒருவனை 'ஸ்தித பிரஞ்ஞன்' என்று போற்றுகின்றது. பொது |
| |
 | தஞ்சை ஜில்லா வசனங்கள் |
ஒரு மொழிக்கு அழகு சேர்ப்பது பேச்சு வழக்கில் உள்ள 'idioms' என்று சொல்லப்படும் வசனங்கள் ஆகும். தஞ்சை ஜில்லாவில் புழக்கத்தில் இருந்த பல... பொது |
| |
 | கீதா பென்னட் பக்கம் |
அமெரிக்காவில் வாழ்கிற இந்தியர்களாகிய நாம் எல்லோரும் ஒரு முறையாவது விமானப் பயணம் செய்திருக்கிறோம் அல்லவா? உங்களில் நிறைய பேர் போலவே என்னுடைய முதலாவது விமானப்பயணமும் அமெரிக்காவிற்குத் தான். பொது |
| |
 | வசந்தமே அருகில் வா..... |
கும்பகர்ணன் ஆறு மாதம் உறங்குவான், மற்ற ஆறு மாதம் விழித்திருப்பான் என்று இராமாயணத்தில் வருவதாக ஞாபகம். பனிவிழும் பகுதியில் வசிக்கும் எங்களுக்கும் கிட்டத்தட்ட அந்த வாழ்க்கைதான். பொது |
| |
 | தாமத பேச்சுவார்த்தை |
தமிழக அரசு தனியார் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தமிழக அரசியல் |