| |
| தரையில் இறங்கும் விமானங்கள் |
அப்பா எழுதிக்கொள்வது. நீ எப்படி இருக்கிறாய்? ஜமுனா மற்றும் குழந்தைகளின் சௌக்கியத்திற்கு எழுதவும். இங்கு நானும், ராம்ஜி, மைதிலி மற்றும் பேரன் விக்னேஷ¤ம் சௌக்கியம்.நூல் அறிமுகம் |
| |
| ஏன்? |
மஹாத்மா காந்திக்குப் பிடித்தமானவற்றில் ஒன்று "மூன்று குரங்கு பொம்மைகள்". ஒரு குரங்கு பொம்மை, இரண்டு கைகளாலும் இரண்டு கண்களை மூடிக் கொண்டிருக்கும்.பொது |
| |
| தஞ்சை ஜில்லா வசனங்கள் |
ஒரு மொழிக்கு அழகு சேர்ப்பது பேச்சு வழக்கில் உள்ள 'idioms' என்று சொல்லப்படும் வசனங்கள் ஆகும். தஞ்சை ஜில்லாவில் புழக்கத்தில் இருந்த பல...பொது |
| |
| காலநதி |
“இவள் தன்னை உணர்ந்து அதன் மூலம் என்னை உணரும் ஒரு காலம் வரும். அது வரை, இவள் தன்னைப் புரிந்து கொள்ளப்படாதவளாயும் என்னிலிருந்து வேறுபட்டவளாயும் காண்பித்துக் கொள்வது தொடரும்.சிறுகதை |
| |
| வசந்தமே அருகில் வா..... |
கும்பகர்ணன் ஆறு மாதம் உறங்குவான், மற்ற ஆறு மாதம் விழித்திருப்பான் என்று இராமாயணத்தில் வருவதாக ஞாபகம். பனிவிழும் பகுதியில் வசிக்கும் எங்களுக்கும் கிட்டத்தட்ட அந்த வாழ்க்கைதான்.பொது |
| |
| குரங்கு முகம் வேண்டும்! |
கண்ணகி தன் கணவன் கோவலன் கள்வன் அல்லன் என்பதை நிரூபிக்கப் பாண்டியன் அவைக்கு வந்தாள். அங்கே "என் காற்சிலம்பு பகர்தல் (விற்றல்) வேண்டி நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே" என்கிறாள்.இலக்கியம் |