| |
| மகர நெடுங்குழைக்காதர் |
நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் நவகிரகங்களில் சுக்கிரனுக்கு உரிய தலமாகவும் போற்றப்படுவது தென்திருப்பேரை. தென்திருப்பேரை என்று அழைக்கப்படக் காரணம் சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கருகில்...சமயம் |
| |
| ரேடியோ |
நான் படுமோசமான நிலையில் இருந்தேன். என் விரல்முட்டி எரிந்தது. மைஸ் மகேஷ், என்னைப் புழுவைப்போலப் பார்த்தான். இன்னும் நான் கோலியை முட்டியால் உந்தித் தள்ள வேண்டிய தூரம் கொஞ்சம்கூடக் குறையாமல் இருந்தது.சிறுகதை |
| |
| சமுதாயத்தோடு முட்டி மோதி எதையாவது சாதிக்கணும்! - துர்கா பாய் |
பஞ்சுபோல் நரைத்து பாப் வெட்டிய தலை, கணீர் குரல், தளர்வில்லா உடல், நிமிர்ந்த நடை, யாருக்கும் அஞ்சாத நேர்கொண்ட பார்வை... துர்காபாயைப் பார்த்தால் 72 வயதென்று யாராலும் சொல்ல முடியாது. இந்திய இராணுவத்தில் துணிச்சலாகப் பணிபுரிந்த முதல் தமிழ் பெண் பிரிகேடியர்.சாதனையாளர் |
| |
| பச்சைக் குழந்தையடி.... |
படி உயரமாய்ப் போனது. சட்டென குறுக்கு ஒடிந்து சதுரமாய் இளைப்பாறிக் கொண்டது. மீண்டும் உயர்ந்து போனது, நீளமாய்க் கிடந்த வராண்டா நடுவில் சங்கமித்தது. சங்கமித்த இடத்தில் படி உதறி வராண்டாவில் பிரவேசித்தான்.சிறுகதை |
| |
| கடல்புரத்தில் - ஓர் அறிமுக விமர்சனம் |
நாமெல்லாரும் ஏதாவது ஒரு காலத்தில் நமது பாட்டனார்கள் செய்து வந்த தொழில்கள் என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியிருக் கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒரு குலத்தொழில் செய்யும் பரம்பரையிலிருந்தும் வந்திருக்கலாம்.நூல் அறிமுகம் |
| |
| பட்டு & அப்பு அரட்டை |
என்ன அப்பு கொஞ்சம் சோகமா வர்ற. அதான் கலிபோர்னியா கவர்னர் நிறைய வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப் போறதா சொல்லிட்டாரே. நம்ம எக்கானமி எல்லாம், பயங்கரமா முன்னுக்கு வரப்போது பாரேன்.பொது |