| |
 | விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதம்! - (பாகம் 5) |
Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பாரதியார் கதைகள் |
தென் இந்தியாவில் உள்ள மன்னார் கடற் கரையை அடுத்து ஒரு பெருங்காடு இருக்கிறது. அக்காட்டிற்கும் அதைச் சுற்றியிருந்த அநேக கிராமங்களுக்கும் அதிபதியாய் ஒரு பாளையக் காரர் இருந்தார். சிறுகதை |
| |
 | தமிழகத்திற்கு காவிரி நீர்வர தடைகள் |
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக அரசு அக்கறைப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத் தது. தமிழகத்துக்கு தினசரி 1.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று... தமிழக அரசியல் |
| |
 | ஆஹா! என்ன ருசி |
டிரிங்... டிரிங்... டெலிபோன் மணி சப்தம். வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டுக் கொண்டி ருந்த சுமதி வேகமாக வந்து எடுத்தாள். ஹலோ... சுமதி சுந்தர் வீடுதானே? 'அடயாருடா இது தமிழ்ல பேசறது' சுமதிக்கு ஒரே மகிழ்ச்சி. ''யா எக்ஸாக்ட்லி நீங்க யார் பேசறது?'' சிறுகதை |
| |
 | அட்லாண்டாவில் கேட்டவை |
நமது எக்ஸ் ஆர்மி ஆபிஸரின் தந்தை மிகவும் கண்டிப்பானவராம். சிறு வயதில் இவர் பள்ளியில் படிக்கும்போது அடிக்கடி அவர் தந்தை இவரிடம் "இருப்பதை வைத்து திருப்தியாக இருக்கவேண்டும்... பொது |
| |
 | தேவியின் 108 நாமங்கள் |
தேவியின் 108 நாமங்களை தினமும் பாராயணம் செய்தால் எல்லாவிதமான சௌகர்யங்களும் கிடைக்கப் பெறும். தினமும் முடியாவிட்டாலும் இந்த நவராத்திரி ஒன்பது நாட்களிலாவது பாராயணம் செய்யலாமே! சமயம் |