| |
 | கீதாபென்னெட் பக்கம் |
தென்றல் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களுடன் 'கங்கா ஸ்நானம் ஆயிற்றா?'' என்ற கேள்வியுடன் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன். பொது |
| |
 | நாதஸ்வரம் |
நமது அன்றாட இசை அனுபவங்களில் நாதஸ்வரம் தனிச் சிறப்பான இடம் பெற்றுள்ளது. குறிப்பாக கோயில்களில் நாதஸ்வரம் ஒரு பின்னணி இசையாகவே உள்ளது. பொது |
| |
 | எரி கற்கள் |
"எரி கற்கள் மழையாய்ப் பெய்கின்றன, இது போன்ற அரிதான காட்சி மீண்டும் வர 99 ஆண்டுகளாகும்" என்று தொலைக்காட்சியிலும், நாளேடுகளிலும், வலையிதழ்களிலும் பரபரப்பான செய்தி. பொது |
| |
 | சிகரத்தை நோக்கி.... |
அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற கேள்வியைச் சுற்றியே அவளின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இது சரியாக வருமா என்ற கவலையும் சேர்ந்துகொண்டது. சிறுகதை |
| |
 | சங்கீத பிதாமகர், செம்மங்குடி சீனிவாச ஐயர் |
கர்நாடக சங்கீத உலகின் பீஷ்ம பிதாமஹர் என கருதப்படும் திரு. செம்மங்குடி சீனிவாச ஜயர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 93 வயது நிறைவு பெறுகிறார். பொது |
| |
 | மதச்சார்பற்ற அணிதிரட்டரை நோக்கி.... |
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் எக்காலத்தைக் காட்டிலும் 1992 டிசம்பர் 6ஆம் தேதி கொடூரமான நாளாகும். பாபர் மசூதி அழிப்புடன் இந்திய சமூகத்தை சீர்குலைக்க முனைந்துள்ள... பொது |