| |
| தூய தண்ணீரின் தவிப்பு (பாகம்-1) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா. அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும்...சூர்யா துப்பறிகிறார் |
| |
| ரொட்டி அய்யா |
அய்யா தனி மனிதர், அவருக்கு என்று சொல்லிக்கொள்ள உறவு என்று யாருமே கிடையாது. ஆகையால், என்மேல் அவருக்கு ஏற்பட்ட அன்பு அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராய் ஆக்கிவிட்டது. அவர் தொழில் ரொட்டி விற்பது என்பதாலும்...சிறுகதை(2 Comments) |
| |
| கரையும் கோலங்கள் |
டெலிஃபோன் மணி அடித்தது. ஒரு மணி நேரம் அடம் பிடித்துவிட்டு ஒரு வழியாக அப்பொழுதுதான் தூங்கி இருந்தான் சஞ்சீவ். ஃபோன் பேசினால் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் வாய்ஸ் மெஸேஜ் தட்டிவிட்டாள் அபிநயா.சிறுகதை |
| |
| சில மாற்றங்கள் (மாற்றம்-2) |
மாலை ஐந்து மணி சுமாருக்கு எழுந்து, குளித்து, உணவருந்தி (பிரம்மச்சாரி சமையல்) ஜெட்லாகைப் புறந்தள்ளி, தினேஷ் வீட்டு வசிப்பறையில் பே என்று கால் நீட்டி உட்கார்ந்தேன். தினேஷ் லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டு பக்கத்தில்...குறுநாவல்(1 Comment) |
| |
| ஃபேஸ்புக்கில் ஓராண்டு |
கணினிப் பொறியைக் கை தட்டியதாலோ என்னமோ
கவிதைப் பொறி கவனத்தைத் தட்டவில்லை
கற்பனை மலர்வதும் இல்லை
கனவில் வருவதும் இல்லை!கவிதைப்பந்தல் |
| |
| மயிலை கபாலீஸ்வரர் கோயில் |
'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்பது ஆன்றோர் வாக்கு. சென்னை நகரின் மையப்பகுதியில் மயிலை அமைந்துள்ளது. இக்கோவில் 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.சமயம் |