Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | குறுக்கெழுத்துப்புதிர் | நலம்வாழ | மாயாபஜார் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | நினைவலைகள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical | By Year
 
ஜெகசிற்பியன்
Jan 2012

தமிழில் சமூக நாவல்களைப் போலவே வரலாற்று நாவல்களுக்கும் மிகமுக்கிய இடமுண்டு. தமிழின் முதல் வரலாற்று நாவலான 'மோகனாங்கி' (தி.த.சரவணமுத்துப் பிள்ளை) தொடங்கி 'பார்த்திபன் கனவு', 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' (கல்கி), 'வீரபாண்டியன் மனைவி' (அரு.ராமநாதன்), 'கடல்புறா' (சாண்டில்யன்) என்று வெகுஜன வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நாவல்கள் பலப்பல. குறிப்பிடத்தக்க பல வரலாற்று நாவல்களை எழுதி வாசகர் மனதில் தனியிடம் பிடித்தவர் ஜெகசிற்பியன். இவர் மயிலாடுதுறையில் பொன்னப்பா-எலிசபெத் தம்பதியினருக்கு மகனாகப் மேலும்...
சிறுகதை: நரிக்குறத்தி
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
கார்த்திகா ராஜ்குமார்
Dec 2011
வெகுஜனப் பத்திரிகைகளிலும் இலக்கியத்தரத்துடன் கூடிய நல்ல படைப்புகளைத் தர இயலும் என்று நிரூபித்த எழுத்தாளர்களுள் கார்த்திகா ராஜ்குமார் ஒருவர். ராஜ்குமார் என்ற இயற்பெயர் கொண்ட இவர்... மேலும்... (1 Comment)
சிறுகதை: சிறகற்ற பறவைகள்
என்.சி.மோகன்தாஸ்
Nov 2011
தமிழில் முழுநேர எழுத்தாளராக இல்லாமல், பிற பணிகளினூடே எழுத்திலும் அபிமானம் வைத்து நல்ல பங்களிப்புகளைத் தந்து கொண்டிருப்பவர்கள் உள்ளனர். அவர்களில் சமூக சேவை ஆர்வமும் கொண்டு, தமிழ், சமுதாயம் என இரண்டிலும்... மேலும்... (2 Comments)
சிறுகதை: நாவலிலிருந்து ஒரு பகுதி
அரு. ராமநாதன்
Oct 2011
சண்டமாருதம், ஹனுமான், லோகோபகாரி, பிரசண்ட விகடன், ஆனந்த மோகினி, ஜகன்மோகினி என்றெல்லாம் விதவிதமான பெயர்களில் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வித்தியாசமாகத் தன் பத்திரிகைக்கு... மேலும்...
சிறுகதை: நாயனம் சௌந்தர வடிவு
அய்க்கண்
Sep 2011
தமிழ்ச் சிறுகதை உலகில் பல துறைகளில் இருந்தும் தமது படைப்பூக்கத்தால் எழுத்தாளர்களாகப் பரிணமித்தவர்கள் உண்டு. அவர்களில் ஆசிரியப் பணியோடு எழுத்துப் பணியையும் செய்தவர்கள் பலர். அ.சீ.ரா., டாக்டர் மு.வ. மேலும்...
சிறுகதை: மண்
அழகியசிங்கர்
Aug 2011
சி.சு.செல்லப்பா, கு. அழகிரிசாமி, பி.எஸ்.ராமையா தொடங்கிப் பலர் தமிழில் சிற்றிதழ் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளனர். அந்த வரிசையில் தற்காலத்துக்கு ஏற்றவகையில் புதுமை கலந்தும், பழமையை நினைவூட்டும் வகையிலும்... மேலும்...
சிறுகதை: புரியாத பிரச்சினை
ரா.கி. ரங்கராஜன்
Jul 2011
தமிழ் எழுத்தாளர்களில் பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் கோலோச்சி வெற்றி பெற்றவர்கள் பலர். கல்கி, சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, சாவி, சாண்டில்யன், மணியன், விக்கிரமன் என்ற அவ்வரிசையில், வித்தியாசமான பல... மேலும்...
சிறுகதை: அரையா, முழுசா?
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
Jun 2011
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழின் முதல் நாவலான பிராதப முதலியார் சரித்திரம், (1876) பி.ஆர். ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரம், (1896) அ. மாதவையாவின் பத்மாவதி சரித்திரம்... மேலும்...
சிறுகதை: மங்கை மடவன்னம்
கீரனூர் ஜாகிர் ராஜா
May 2011
தமிழ் புத்திலக்கிய வரலாற்றில் 'முற்போக்கு இலக்கியம்', 'இடதுசாரி இலக்கியம்', 'கரிசல் இலக்கியம்', 'வட்டார இலக்கியம்', 'தலித் இலக்கியம்', 'பின் நவீனத்துவ இலக்கியம்' என பல்வேறு வகைப்பாடுகள் உள்ளன. மேலும்...
சிறுகதை: புத்திபேகம் தெரு 2வது சந்து
ஸ்டெல்லா புரூஸ்
Apr 2011
வெகுஜன எழுத்திலும் இலக்கிய எழுத்திற்கிணையான நுட்பங்களைக் கையாள முடியும் என்று நிரூபித்தவர் 'ஸ்டெல்லா புரூஸ்' என்ற புனைபெயர் கொண்ட ராம் மோகன். இவர், ஆகஸ்ட் 8, 1941ல் விருதுநகரில் பிறந்தார். மேலும்...
சிறுகதை: எனது மஹாராணியின் நினைவாக...
உமா மகேஸ்வரி
Mar 2011
வை.மு. கோதைநாயகி, கு.ப. சேது அம்மாள், குமுதினி, கமலம்மாள், ஆர். பொன்னம்மாள், கிருத்திகா தொடங்கி ராஜம் கிருஷ்ணன், அம்பை, வாஸந்தி, லக்ஷ்மி எனப் பல்வேறு காலகட்டங்களில் காத்திரமான பல பங்களிப்பு... மேலும்...
சிறுகதை: மரப்பாச்சி
கோபிகிருஷ்ணன்
Feb 2011
தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்துவமிக்க எழுத்தாளர் கோபிகிருஷ்ணன். இவர் 23 ஆகஸ்ட் 1945 அன்று மதுரையில் பிறந்தார். மதுரை சௌராஷ்ட்ரா உயர்நிலைப்பள்ளியில் படித்தார். தந்தை கிருஷ்ணமாச்சாரி சென்னையில்... மேலும்...
சிறுகதை: இழந்த யோகம்
வாண்டுமாமா
Jan 2011
குழந்தைக் கவிஞர் கவிமணி தொடங்கி 'கல்வி' கோபாலகிருஷ்ணன், அழ. வள்ளியப்பா, ஆர்வி, டாக்டர் பூவண்ணன், ஆர். வாசுதேவன், ரேவதி என்று தொடரும் குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் "வாண்டுமாமா" மேலும்...
சிறுகதை: வசீரும் வைரமும்
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |

எழுத்தாளர் தொகுப்பு: