திவாகர்
Apr 2012 தமிழ்ப் படைப்புலகில் வரலாற்று நாவல் எழுத்தாளர் வரிசையில் இடம்பெறுபவர் திவாகர். இவர் 1956ல் சென்னையில் பிறந்தார். தந்தை வெங்கடராமன் பள்ளி ஆசிரியர். இளமைப்பருவம் மற்றும் கல்வி சென்னையிலும், சீர்காழியை... மேலும்... (1 Comment) சிறுகதை: வம்சதாரா
|
|
கமலாதேவி அரவிந்தன்
Mar 2012 உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்களால் இன்றைய தமிழ் இலக்கியம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அந்த வகையில் மலேசியா-சிங்கப்பூரில் வாழும் தமிழ் எழுத்தாளர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்புகளைத்... மேலும்... (1 Comment) சிறுகதை: ஒருநாள் ஒரு பொழுது
|
|
ஜீ.முருகன்
Feb 2012 சிற்றிதழ் சார்ந்து இயங்கி வரும் படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர் ஜீ. முருகன். இவர், 1967ல் திருவண்ணாமலை அருகே உள்ள கொட்டாவூரில், கோவிந்தசாமி-கமலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். செங்கத்தில் பள்ளிக்கல்வி. மேலும்... சிறுகதை: இரண்டாவது மரணம்
|
|
ஜெகசிற்பியன்
Jan 2012 தமிழில் சமூக நாவல்களைப் போலவே வரலாற்று நாவல்களுக்கும் மிகமுக்கிய இடமுண்டு. தமிழின் முதல் வரலாற்று நாவலான மோகனாங்கி (தி.த.சரவணமுத்துப் பிள்ளை) தொடங்கி பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் மேலும்... சிறுகதை: நரிக்குறத்தி
|
|
|
|
|
அரு. ராமநாதன்
Oct 2011 சண்டமாருதம், ஹனுமான், லோகோபகாரி, பிரசண்ட விகடன், ஆனந்த மோகினி, ஜகன்மோகினி என்றெல்லாம் விதவிதமான பெயர்களில் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வித்தியாசமாகத் தன் பத்திரிகைக்கு... மேலும்... சிறுகதை: நாயனம் சௌந்தர வடிவு
|
|
அய்க்கண்
Sep 2011 தமிழ்ச் சிறுகதை உலகில் பல துறைகளில் இருந்தும் தமது படைப்பூக்கத்தால் எழுத்தாளர்களாகப் பரிணமித்தவர்கள் உண்டு. அவர்களில் ஆசிரியப் பணியோடு எழுத்துப் பணியையும் செய்தவர்கள் பலர். அ.சீ.ரா., டாக்டர் மு.வ. மேலும்... சிறுகதை: மண்
|
|
அழகியசிங்கர்
Aug 2011 சி.சு.செல்லப்பா, கு. அழகிரிசாமி, பி.எஸ்.ராமையா தொடங்கிப் பலர் தமிழில் சிற்றிதழ் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளனர். அந்த வரிசையில் தற்காலத்துக்கு ஏற்றவகையில் புதுமை கலந்தும், பழமையை நினைவூட்டும் வகையிலும்... மேலும்... சிறுகதை: புரியாத பிரச்சினை
|
|
ரா.கி. ரங்கராஜன்
Jul 2011 தமிழ் எழுத்தாளர்களில் பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் கோலோச்சி வெற்றி பெற்றவர்கள் பலர். கல்கி, சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, சாவி, சாண்டில்யன், மணியன், விக்கிரமன் என்ற அவ்வரிசையில், வித்தியாசமான பல... மேலும்... சிறுகதை: அரையா, முழுசா?
|
|
|
|
|