என். பழநிவேலு
Jul 2023 தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தொழில் மற்றும் வேலை நிமித்தம் புலம் பெயர்ந்தவர்களில் பலர் சிறந்த படைப்பாளிகளாகப் பரிணமித்துள்ளனர். அவர்களுள் ஒருவர் ந. பழநிவேலு. இவர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர்.... மேலும்... சிறுகதை: கடிதம் கிடைத்தது
|
|
|
|
மேகலா சித்ரவேல்
Apr 2023 தனக்கெனத் தனித்ததொரு பாணியில் எழுத்துலகில் இயங்கி வருபவர் மேகலா சித்ரவேல். இவர் கடலூர் புதுப்பாளையத்தில் ஏப்ரல் 6, 1952ல், இரெ. இளம்வழுதி-மாலதி இணையருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை வழக்குரைஞர். மேலும்... சிறுகதை: மஞ்சள் மத்தாப்பூ
|
|
|
|
|
|
|
கு. ராஜவேலு
Oct 2022 எழுத்தாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கிய உலகின் பல களங்களில் திறம்பட இயங்கியவர் கு. ராஜவேலு. ஜனவரி 29, 1920ல் சேலம் மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டியில்... மேலும்... சிறுகதை: பேதைமனம்
|
|
தாமரைமணாளன்
Sep 2022 தாமரைமணாளன் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர். திருநெல்வேலிக்காரராதலால் அந்த மாவட்ட வட்டார வழக்கு அவருக்கு மிகவும் அத்துப்படி. ஆனால், அதை விடவும் சிறப்பான அம்சம்... மேலும்... சிறுகதை: ஓர் உயிர்
|
|
|