தி.சா. ராஜு
Jul 2022 பொறியாளர், ராணுவ மேஜர் ஜெனரல், ஹோமியோபதி மருத்துவர் இவற்றோடு சிறந்த எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர் தில்லைஸ்தானம் சாம்பசிவ ஐயர் ராஜு என்னும் தி.சா. ராஜு. மேலும்... சிறுகதை: ஞானம்
|
|
வி. பாலம்மாள்
Jun 2022 எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூக சேவகர் என பல திறக்குகளில் இயங்கியவர் வி.பாலம்மாள். இவர் திருச்சியை அடுத்த மணக்காலில் டாக்டர் ஏ.ஆர். வைத்தியநாத சாஸ்திரி - ஸ்ரீமதி அம்மாள் இணையருக்கு... மேலும்... சிறுகதை: மண் பானை
|
|
மஹதி
May 2022 கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர் போன்ற களங்களில் இயங்கியவர் மஹதி. இயற்பெயர் எஸ். ஸய்யித் அஹமத். இவர், மே 4, 1907ல், மதுரை முனிச்சாலை கரீம்சா பள்ளிவாசல் சந்தில் பிறந்தார். மேலும்... சிறுகதை: ஆயிஷா ஸுல்த்தானா
|
|
|
கலைச்செல்வி
Mar 2022 தற்காலப் பெண் படைப்பாளிகள் வரிசையில், தனித்துவமிக்க மொழியாளுமையுடன் இயங்கி வருபவர் கலைச்செல்வி. பிறந்தது நெய்வேலியில். தந்தை சுப்பிரமணியன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்... மேலும்... சிறுகதை: அலங்காரம்
|
|
குறிஞ்சிவேலன்
Feb 2022 தமிழ் படைப்பிலக்கிய உலகில் இலக்கிய வளர்ச்சிக்காகவே தம்மை அர்ப்பணித்து வாழும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் குறிஞ்சிவேலன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்ல... மேலும்... சிறுகதை: விஷக்கன்னி
|
|
|
கோவி. மணிசேகரன்
Dec 2021 "யாரும் பின்பற்ற முடியாத வேகமும் எழிலும் வருணனைத் திறனும் கலந்த நடை இவருக்கே சொந்தம். இது உண்மை. வெறும் புகழ்ச்சியன்று" - இப்படி மனமாரப் பாராட்டியவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. "செந்தமிழ்த் தாய்க்குக் கோவி. மேலும்... சிறுகதை: ஆக்ரா
|
|
|
ரா. வீழிநாதன்
Oct 2021 எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் திறம்படச் செயல்பட்டவர் ரா. வீழிநாதன். 1920 மே 15 அன்று தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் அருகில் விஷ்ணுபுரத்தில் பிறந்தார். மேலும்... சிறுகதை: தெய்வமாக்கிய தெய்வம்
|
|
விந்தியா
Sep 2021 தேச விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை இவற்றை எல்லாம் ஒருங்கே சிந்தித்துத் தனது படைப்புகளில் வலுவாக வெளிப்படுத்திய எழுத்தாளர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் விந்தியா. மேலும்... சிறுகதை: விழியின் வெம்மை
|
|
சின்ன அண்ணாமலை
Aug 2021 நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு... மேலும்... சிறுகதை: ரசூலா
|
|