விமலா ரமணி
Feb 2021 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்கள், 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நாடகங்கள் என்று எழுதிக் குவித்திருப்பவர் விமலா ரமணி. 65 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில்... மேலும்... சிறுகதை: முக்கூடல்
|
|
ரா. கணபதி
Jan 2021 காஞ்சி மஹாபெரியவர், பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா, பக்த மீரா, குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை ஸ்ரீ சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர், பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி போன்ற ஆன்மீக... மேலும்... சிறுகதை: தரிசனம்
|
|
|
உமையவன்
Nov 2020 'ஹைக்கூ' கவிதைகள் மூலம் விவசாயத்தின் அவலத்தையும் விவசாயிகளின் போராட்டத்தையும் தன் கவிதைகளில் முன்வைத்திருப்பவர் உமையவன். இயற்பெயர் ப. ராமசாமி. கவிஞர், கட்டுரையாளர், எழுத்தாளர், ஆன்மீக... மேலும்... சிறுகதை: நடக்க நினைத்த கல்
|
|
பூவை எஸ்.ஆறுமுகம்
Oct 2020 பூவை சொல்லவந்ததை நயமாகச் சொல்கிறார்; நேராகச் சொல்லுகிறார்; படிப்பவர்களின் மனதில் பதியும் வண்ணம் சொல்கிறார். அவர் சொல்லுக்காகவோ, சொல்வதற்காகவோ தவிப்பதை அவருடைய எந்தக் கதையிலும்... மேலும்... சிறுகதை: மோகினி
|
|
கர்ணன்
Sep 2020 "சின்ன விஷயம்தான் எவ்வளவு துன்பங்களுக்கு வித்தாகி விடுகிறது தெரிகிறதா?" என்று கேட்கும் பாணியில் கதை எழுதும் வித்தை கர்ணனுக்கு கைகூடி வந்திருக்கிறது. இம்மாதிரி சிறு வித்துக்களை வைத்து... மேலும்... சிறுகதை: அறுந்த வேர்கள்
|
|
உமாசந்திரன்
Aug 2020 மினுக்கும், தளுக்கும், குலுக்கும் அறியாத, அவருக்கு அவசியம் இராத பழைய இலக்கிய மரபைச் சேர்ந்தவர் உமாசந்திரன். அவருக்கு மத்தாப்பு போடத் தெரியாது. பட்டாசு வேலைகளை அறியார். மேலும்... சிறுகதை: பூட்டிய கதவு
|
|
கு.ப. சேது அம்மாள்
Jul 2020 புதுமைப்பித்தனுக்குப் பெரும்புகழ் சேர்த்த கதைகளுள் ஒன்று 'அகலிகை.' அகலிகையின் உள்ளத்து உணர்வுகளைக் கூறும் கதை அது. அக்கதைக்கு மாற்றாக, அதே சம்பவத்தை மையமாக வைத்து, இந்திரனின் மனைவி இந்திராணியின்... மேலும்... சிறுகதை: குலவதி
|
|
எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு
Jun 2020 ஸ்ரீமான் நாயுடுகாரு பழங்காலத்துப் பிரபல பத்திராசிரியர்களான காலஞ்சென்ற ஸ்ரீமான் ஜி. சுப்ரமண்ய ஐயர், ஸ்ரீமான் சுப்ரமணிய பாரதியார், ஸ்ரீமான் அ. மாதவ அய்யர், ஸ்ரீமான் வேதாசலம் பிள்ளை, ஸ்ரீமான் ராஜமய்யர் முதலிய... மேலும்... சிறுகதை: பாக்கியரதி
|
|
கே.வி. ஜெயஸ்ரீ
May 2020 இந்த நாவலை வாசிக்கும்போது மூல நூலாசிரியரின் பழந்தமிழ் இலக்கியப் புலமை வியப்பளிக்கிறது. சற்றுத் தீவிரமாக யோசித்துப் பார்த்தால், மலையாள மொழிபேசும் எழுத்தாளர் எழுதிய தமிழ்நாவலை வாசிப்பது... மேலும்... சிறுகதை: ஒரு பிடி கோதுமை
|
|
டாக்டர் பிரேமா நந்தகுமார்
Mar 2020 எழுத்தாளர், கட்டுரையாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் என்று பல திறக்குகளிலும் முத்திரை பதித்திருப்பவர் டாக்டர் பிரேமா நந்தகுமார். இவர் திருநெல்வேலியை அடுத்த, கார்க்கோடகநல்லூர்... மேலும்... (1 Comment) சிறுகதை: தங்கக்குடம்
|
|
பரணீதரன்
Feb 2020 ஆன்மீக எழுத்தாளர், கேலிச் சித்திரக்காரர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர் எனத் தொட்டதில் எல்லாம் முத்திரை பதித்தவர் பரணீதரன். இயற்பெயர் ஸ்ரீதரன். டிசம்பர் 25, 1925 அன்று, சென்னை புரசைவாக்கத்தில்... மேலும்... சிறுகதை: அருணாசல மகிமை
|
|