ஏப்ரல் 2005 : வாசகர் கடிதம்
Apr 2005 மாயாபஜார் இலவசத் தொகுதி கிடைத்தது. நன்றி. கவர்ச்சியாக இருந்தது. இதனால் அமெரிக்க இந்தியர்களுக்கு தாங்கள் பெருஞ்சேவை செய்ததாகக் கருத வேணும். இங்கே கிடைக்கும் சில பொருட்களை... மேலும்...
|
|
மார்ச் 2005: வாசகர் கடிதம்
Mar 2005 ஸ்மைல் பரமசிவனின் பலவித சேவைகள், ஒரு சகாப்தத்தின் முடிவு என்கிற தலைப்பில் காலம் சென்ற இசைக்குயில் ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பற்றிய விவரமான கட்டுரை மிக நன்று. மேலும்...
|
|
பிப்ரவரி 2005: வாசகர் கடிதம்
Feb 2005 கலி·போர்னியாவில் உள்ள ·ப்ரீமாண்டுக்கு என் மகள் வீட்டிற்கு வந்திருக்கிறேன். கணவர் வரவில்லை. என் மாப்பிள்ளையின் நண்பர் வீட்டில் 'தென்றல்' பத்திரிகையை பார்த்தேன். மேலும்...
|
|
|
டிசம்பர் 2004: வாசகர் கடிதம்
Dec 2004 நவம்பர் இதழில் வந்த மோகன்ராஜின் 'சங்கரக்காளின் நகை' என்ற கிராமியக் கதை மிக அருமை. நகர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்த என் போன்றோர் இம்மாதிரிக் கதைகளைக் கேட்டதில்லை. மேலும்...
|
|
நவம்பர் 2004: வாசகர் கடிதம்
Nov 2004 நல்ல தமிழில் பயனுள்ள கதைகள், கட்டுரைகள், செய்திகள், பாப்பாவுக்கும் தமிழைக் கற்கச் சில பகுதிகள் என்று தென்றல் இதழுக்கு இதழ் மனதை மேலும் குளிர வைக்கிறது. மேலும்...
|
|
|
செப்டம்பர் 2004 : வாசகர் கடிதம்
Sep 2004 'வருமுன் காப்போம்' என்கிற தலைப்பின் கீழ் தந்த விவரங்கள் மக்களுக்குச் செய்யும் சேவைதான். புகாரி கவிதைகள் போற்றத்தக்கவை. டாக்டர் நர்மதா, குளிர்காலம், TSA செட்டியார் பற்றிய குறிப்புகள் போன்றவை மெச்சத்தகுந்தவை. மேலும்...
|
|
ஆகஸ்டு 2004: வாசகர் கடிதம்
Aug 2004 தென்றல் பத்திரிகையை இங்கு வந்த நாட்களாகத்தான் பார்க்கிறேன். படிக்கிறேன். அக்கம்பக்கம் பழக முடியாத சூழ்நிலையில் தமிழை மறக்காமல் அனைவரும் படிக்கக்கூடிய அருமையான பத்திரிகை. மேலும்...
|
|
ஜுலை 2004 : வாசகர் கடிதம்
Jul 2004 மதுரபாரதியின் புதிய பாரதப் பிரதமர், திடுக்கிடும் திருப்பங்கள் ஆகிய கட்டுரைகள் வரவேற்கத்தக்கவை. அவர் சுட்டிக்காட்டும் சோனியாவின் நிழலில் சுதந்திரச் சிந்தனை தொடருமா என்பதுதான் பெரிய கேள்வி என்பதும்... மேலும்...
|
|
ஜூன் 2004: வாசகர் கடிதம்
Jun 2004 மார்ச் மாதத்திலிருந்து 'தென்றல்' படித்து வருகிறேன். நானும் எனது மனைவியும் ஒரு பக்கம் விடாமல் படிப்போம். ஏப்ரல், மே மாத இதழ்கள் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து, கிடைக்கப்பெற்றோம். மேலும்...
|
|
மே 2004: வாசகர் கடிதம்
May 2004 நான் தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில், பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். எனது மகன் குடும்பத்துடன் இங்கு வந்து தங்கியுள்ளேன். மேலும்...
|
|