ஜூன் 2008 : வாசகர் கடிதம்
Jun 2008 தென்றல் மே 2008 இதழில் இரத்தினம் சூரியகுமாரன் எழுதிய 'யாழினி' படித்தேன். இந்தக் கதையைப் படித்தபோது எப்படி உணர்ந்தேன் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மேலும்...
|
|
மே 2008 : வாசகர் கடிதம்
May 2008 "இறந்தவர்களை மதிப்போம். ஆனால் வீரவணக்கம் செய்யும் பழக்கம் நமது ரத்தத்தில் ஊறியுள்ளது. சுஜாதா ஒரு வணிகமுறை எழுத்தாளர். ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் எழுதிய நாவல்களைத் தழுவி அவர் எழுதினார். மேலும்...
|
|
ஏப்ரல் 2008 : வாசகர் கடிதம்
Apr 2008 அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் அரிய நேர்காணலை வெளியிட்டமைக்காகத் தென்றலுக்கு நன்றியும் பாராட்டும். 'குலோத் துங்கன்' அவரது புனைபெயரை விளக்கிக் கட்டுரைத்... மேலும்...
|
|
மார்ச் 2008 : வாசகர் கடிதம்
Mar 2008 தென்றல் 'குறுக்கெழுத்துப் புதிரில்' டாக்டர் வாஞ்சிநாதனின் வீச்சு வியக்க வைக்கிறது. நாளுக்கு நாள் மிகச் செறிவுள்ளதாகவும், ஏன், கடினமாகவும் கூட, ஆகி வருகிறது. மேலும்... (3 Comments)
|
|
பிப்ரவரி 2008 : வாசகர் கடிதம்
Feb 2008 பாக்கு மரங்களோடு, உயர்ந்து வளர்ந்து இருக்கின்ற தென்னை மரங்களும், வாசனை வீசுகின்ற சந்தன மரங்களும், மிகுந்து இருக்கின்ற பொதிகை மலையாகிய அன்னை, தமிழே! மேலும்...
|
|
ஜனவரி 2008: வாசகர் கடிதம்
Jan 2008 தென்றலின் டிசம்பர் 2007 இதழில், எனக்கு மிகவும் பிடித்த கல்கண்டு இதழின் ஆசிரியர் லேனா தமிழ்வாணனின் நேர்காணல் சிறப்பாக இருந்தது. மேலும்... (1 Comment)
|
|
டிசம்பர் 2007 : வாசகர் கடிதம்
Dec 2007 சிறுகதை மலர் கதைகள் நன்றாக இருந்தன. 'சினிமா, சினிமா' தீபாவளி படங்கள் மிகவும் சூப்பர். குறுக்கெழுத்துப் புதிரை விடுவிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும்...
|
|
நவம்பர் 2007 : வாசகர் கடிதம்
Nov 2007 தமிழ் ஆன்லைன் தென்றலை எனது நெருங்கிய தோழி அறிமுகப்படுத்தினாள். இவ்வளவு நாட்கள் தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே என வருந்தினேன். தமிழில் மிக அற்புதமான வடிவமைப்புடன், மிகச் சிறப்பான படங்களுடன், முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளுடன்... மேலும்...
|
|
அக்டோபர் 2007: வாசகர் கடிதம்
Oct 2007 தென்றல் மிகவும் சிறப்பாகப் பொலிவுடன் மிக நல்ல கருத்துக்களைத் தாங்கி எல்லோருக்கும் பயனுள்ள வரையில் பிரசுரமாவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய உளங்கனிந்த... மேலும்...
|
|
செப்டம்பர் 2007: வாசகர் கடிதம்
Sep 2007 'தென்றல்' இதழ் பார்த்தோம். பரவசமடைந்தோம். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்க மண்ணில் வெளியாகும் தமிழ்ப் பத்திரிகை மனதுக்கு மிகவும் மகிழ்வு தந்தது. அதுவும் தமிழ்ப் பற்று மிக்க எங்களைப் போன்றவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. மேலும்...
|
|
ஆகஸ்டு 2007 : வாசகர் கடிதம்
Aug 2007 வளர்ப்புக் குழந்தையால் மட்டுமல்ல, ஒரு தாய் வயிற்றில் பிறந்த இன்னொரு குழந்தைக்கும் வரக்கூடிய ஒன்றுதான் என்பதை 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில் மிகப் பக்குவமாக... மேலும்...
|
|
ஜூலை 2007: வாசகர் கடிதம்
Jul 2007 நானும் என் மனைவியும் தென்றல் இதழ்களைப் படித்து மகிழ்ந்தோம். அது உண்மையிலேயே அற்புதமான கட்டுரைகளைத் தாங்கி வரும் மிகச் சிறந்த சஞ்சிகைதான். மேலும்...
|
|