பிப்ரவரி 2021: வாசகர்கடிதம்
Feb 2021
ஜனவரி மாதத் தென்றல் இதழில் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களின் நேர்காணல் அற்புதம். ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் எத்தனை எத்தனை நினைவுகள்! அத்தனையையும் ஒருங்கே சேர்த்து, சுவையான தகவல்களாகச் சமைத்து, ஆறிவிடாமல் பக்குவமாக QFR நிகழ்ச்சிகள் மூலமாக மக்களிடம் சேர்க்கிறார். இந்த நிகழ்ச்சியை 300 என்று முடிக்காமல் தொடரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்
பா.சு. ரமணன் அவர்களின் 'நீலகண்ட பிரம்மச்சாரி அருமையான தொடர். சாதிக்க நினைத்தது, நடந்தது எல்லாம் சரித்திரங்களாக மாறியிருக்கும் நிகழ்வுகளின் ஒப்பற்ற தொடர். மேலும்...
|
|