தென்றல் பேசுகிறது...
Mar 2023
இந்தியா என்றாலே மந்திரவாதிகள், பாம்புகள், எலும்பு தெரியும் பிச்சைக்காரர்கள் என்று உலகம் நினைத்த காலம் உண்டு. அது மாறிவிட்டது. "மேற்கத்திய நாடுகள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இனியும் நடவாது" என்று நெஞ்சை நிமிர்த்திப் பேசுகிறது இன்றைய பாரதம். 2022 டிசம்பர் 1ஆம் தேதியன்று G20 நாடுகளுக்குத் தலைமை ஏற்று 'வசுதைவ குடும்பகம்' (ஒரு பூமி, ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம்) என்ற பாரதப் பாரம்பரியத்தை உலகுக்கோர் இலக்காகக் கொடுத்த நாள் அது. G20 நாட்டுத் தலைவர்களின் 18-வது உச்சி மாநாடு இவ மேலும்...
|
|