கணினி சொல்லும் கதைகள்!
Dec 2011 "உங்கள் இளமைப் பருவத்தின் இனிய அனுபவம் எது?" என்று என்னிடம் யாராவது கேட்டால் பாட்டியிடம் அல்லது அம்மாவிடம் கதை கேட்ட தருணம்தான் என்று தயங்காமல் பதில் சொல்வேன். நம்மில் பலருக்கும் இந்த அனுபவம்... மேலும்...
|
|
மூன்றாம் ஆப்பிள்
Nov 2011 உலகில் மூன்று ஆப்பிள்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினவாம். ஆதாம் ஏவாளின் ஆப்பிள். புவியீர்ப்பு சக்தியை நியூட்டனுக்கு உணரவைத்த ஆப்பிள் இரண்டாவது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினியை உருவாக்கித் தந்து... மேலும்...
|
|
ஸ்ரீ சத்ய சாயி பாபா
May 2011 இப்படி ஒருவரை இவ்வுலகம் கண்டதில்லை என்று வியக்கும்படி வாழ்ந்தார் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா. குடிதண்ணீருக்கும், பள்ளிக்கூடத்துக்கும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்த ஒரு சராசரி இந்திய குக்கிராமத்தில்... மேலும்... (2 Comments)
|
|
சாதனைப் பாவையர்: ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்
Mar 2011 கர்நாடக சங்கீத வித்வான் நெய்வேலி சந்தானகோபாலன் வீணையில் சாதகம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு தந்தி வருகிறது, பெண் குழந்தை பிறந்திருப்பதாக. அவர் வாசித்துக் கொண்டிருந்த ராகம் ஸ்ரீரஞ்சனி. அந்தப் பெண்... மேலும்...
|
|
சாதனைப் பாவையர்: ஜெயஸ்ரீ ஸ்ரீதர்
Mar 2011 'இந்திய நிலவுக் கழக'த்தின் தலைவராக இருக்கும் இளையநிலா ஜெயஸ்ரீக்கு வயது 20. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.இ. "ஏரோஸ்பேஸ்" பயின்று வரும் இவர் இந்திய விண்வெளியியலின் எதிர்கால... மேலும்...
|
|
சாதனைப் பாவையர்: மாஷா நஸீம்
Mar 2011 எலக்டரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் மாணவி மாஷா நஸீம். திருச்செங்கோட்டில் படிக்கிறார். இளம் அறிவியல் சாதனையாளர். இவரது அறிவியல் கண்டுபிடிப்புகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உட்படப் பலரது... மேலும்...
|
|
சாதனைப் பாவையர்: விஜி வரதராஜன்
Mar 2011 விஜி வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர். எத்திராஜ் கல்லூரியில் பட்டம் பெற்ற இவருக்கு இளவயதிலிருந்தே சமையற்கலையில் மிகுந்த ஆர்வம். தாயிடமும், பின்னர் மாமியாரிடமும் சமையல் நுணுக்கங்களைக் கற்றறிந்தவர்... மேலும்...
|
|
சாதனைப் பாவையர்: ராஜலட்சுமி
Mar 2011 மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. மிகவும் பின் தங்கிய குடும்பம். அவருக்கு இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட கால்கள் வேறு. இருந்தாலும் மனம் தளராமல் படித்து முதுநிலைப் பட்டம் பெற்றார். மேலும்...
|
|
தென்றலில் இசைக்கலைஞர்கள்
Jan 2011 பத்தாண்டுக் காலத்தில் எண்ணற்ற வளரும், வளர்ந்த, மிகப்பிரபலமான கலைஞர்களைத் தென்றல் நேர்காணல் செய்து வெளியிட்டு வந்துள்ளது. அவற்றிலிருந்து பொறுக்கி யெடுத்த சில முத்துக்கள் மேலும்...
|
|
தென்றல் வந்த வழியில்: நேர்காணல்கள்
Nov 2010 தென்றல் தனது பத்தாண்டுக் காலப் பயணத்தில் பலவகைப் பக்கங்களையும் தாங்கி வந்துள்ளது. ஆனாலும், நேர்காணல், சிறுகதை இவையிரண்டும் தென்றலுக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தந்தவை என்பதை வாசித்த பலரும் கூறுகின்றனர். மேலும்...
|
|
அரசி நகரில் கோடைவிழா
Oct 2010 அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் ஒன்றான வடகரோலைனா, அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி, அமெரிக்கத் தலைநகருக்குத் தெற்கில் உள்ள ஒரு கரையோர மாகாணம். இம்மாகாணத்தின் பெரிய நகரம்... மேலும்...
|
|
செம்மொழி மாநாட்டில் பேரா. ஜார்ஜ் ஹார்ட்
Sep 2010 "செம்மொழி மாநாட்டுக்குச் சாதாரண மக்கள் 7 லட்சம் பேர் வந்தனர். மாநாட்டை ரசித்தனர். தமது மொழியின் பாரம்பரியம் கொண்டாடப்படுவதைப் பார்த்து நிஜமாகவே மகிழ்ச்சியுற்றனர் என்பதைப் பார்த்து மனம் நெகிழாமல் இருக்க முடியாது" மேலும்...
|
|