Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
கூத்தனூர்
Nov 2003
திருவாரூர்-மயிலாடுதுறை மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் இடத்திலிருந்து 1/2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது ஹரிநாகேஸ்வரம். இவ்வூர் சிவாலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு... மேலும்...
சத்திய தர்மம்
Nov 2003
'சத்யம் வத, தர்மம் சர' - சத்தியத்தைப் பேசு, தர்மம் செய் -. பகவானை அடைவதற்கு இரண்டு காரியங்கள் செய்தால் போதும் என்கின்றார்கள் பெரியோர்கள். ஆனால் திருவள்ளுவரோ 'பொய்யாமை பொய்யாமை... மேலும்...
புனிதமான புரட்டாசி
Oct 2003
உலகத்தில் அனைத்து மனிதர்களும் புண்ணியத்தின் பலனான சுகத்தை விரும்புகின்றனர். ஆனால் புண்ணியத்தைச் செய்வதில்லை. அதுபோல் பாபத்தின் பயனான துன்பத்தை வெறுக்கின்றனர்; மேலும்...
தாயுமான சுவாமி
Oct 2003
தெய்வத்தை 'சர்வ வியாபி' என்கிறோம். அதாவது எங்கும் நிறைந்திருப்பவன் என்பது பொருள். இதைத்தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றான் பிரகலாதன். மேலும்...
ராகு கேது திருநாகேஸ்வரம்
Sep 2003
பக்தரைக் காத்தருளும் மகேசன் கோயிலில் அங்கே அவனை வழிபட்ட மற்றொரு கிரகத்தின் சன்னிதியும் பிரசித்தி பெற்று வழங்கும் அதிசயத்தைக் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஒரு கோயிலில் காணலாம். மேலும்...
தாயுமான ஆழ்வார்
Aug 2003
பிறப்பு இறப்பு என்னும் கட்டுகளுக்காட்படாத பரம்பொருள் உலகின் அஞ்ஞான இருளை நீக்கத் தானே எடுத்த அவதாரங்களுள்ளும் கிருஷ்ணாவதாரமே பரிபூர்ணமானது. மேலும்...
திருக்கருகாவூர்
Aug 2003
திருக்கருகாவூர் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஊருக்கு இன்னொரு பெயரும் உண்டு. இது அநேகமாக யாருக்குமே தெரிந்திருக்க முடியாது. பேச்சுவழக்கில் இத்தலம் திருக்களாவூர் என்று சொல்லப்படுகிறது. மேலும்...
இறைவனை வாயார வாழ்த்திப்பாட ஒரு பாடல்
Jul 2003
நம்வாழ்வில் நன்மைகளும், தீமைகளும் மாறிமாறி வருகின்றன. அதற்கு நாம் செய்த முன் வினைப்பயன் தான் காரணம் என்று பெரியவர்கள் கூறுகின்றனர். அதற்காக நாம் வருத்தப்படக் கூடாது. மேலும்...
திருநாராயணபுரம்
Jul 2003
வைணவ திவ்ய தேசங்கள் 108-ல் திருவரங்கத்திற்கு ஒரு தனிப் பெருமை உண்டு. அப்படிப்பட்ட திருவரங்கத்திற்கு ஒப்பாக வைத்து பேசப்படும் தலம் திருநாராயணபுரம். மைசூரி அருகே... மேலும்...
ஆலங்குடி
Jun 2003
கோள்களில் கொற்றவன் குருபகவான் என்பது ஆன்றோர் வாக்கு. குருபலன் வந்துவிட்டது என்றாலே திருமணம் கூடிவரும், சுபச்செய்திகள் தேடிவரும், நன்மைகள் நாடிவரும் என்பது எல்லோரிடத்திலும் காணப்படும் ஆழ்ந்த நம்பிக்கை. மேலும்...
ஷேத்திரம் ஒன்று. கோயில்கள் இரண்டு
May 2003
நூற்றெட்டு வைணவ ஷேத்திரங்களில் ஒன்று துலைவில்லிமங்கலம். ஷேத்திரம் ஒன்றுதான். ஆனால் அருகருகே இரண்டு கோயில்கள் உள்ளன. தேவபிரான் கோயில் ஒன்றும், அதன் நேர் வடக்கே அரவிந்தலோசனர் கோயில் ஒன்றும் இங்குள்ளன. மேலும்...
நவதிருப்பதி பயணத்தொடர்ச்சி
Apr 2003
பெருமாளை வழிபடுகின்ற பக்தர்கள் முக்தி அடையும்போது வைகுந்தம் சென்று சேர்வதாக வைணவ சம்பிரதாயம் சொல்கிறது. பரலோகத்து வைகுந்தத்திற்கு இணையாக தமிழகத்திலுள்ள திருநெல்வேலியில் ஸ்ரீ வைகுந்தம்... மேலும்...





© Copyright 2020 Tamilonline