Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
மாடம்பாக்கம் ஸ்ரீசக்ர மகாமேரு பதினெண் சித்தர்கள் பிருந்தாவனம்
Mar 2008
ஒரு சமயம் கபில முனிவர், தேவ சாபத்தின் காரணமாகப் பசுவாகப் பிறக்க நேர்ந்ததாம். அவ்வாறு பசுவாகப் பிறந்த அவர் தினந்தோறும் வழிபட்டுச் சாப விமோசனம் பெற்ற தலம்தான் மாடம்பாக்கம். மேலும்...
தொட்டாச்சாரியார் சேவை
Dec 2007
நகரங்களிலேயே சிறந்ததாகப் போற்றப்படும் காஞ்சிமாநகரில் உள்ளது வரதராஜப்பெருமாள் கோயில். இது ஆழ்வார்களால் போற்றப்பட்ட 108 திவ்ய தேசங்களின் வரிசையில் மூன்றாவதாக வைத்து... மேலும்...
திருப்பத்தூர் திருத்தளிநாதர்
Nov 2007
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்... மேலும்... (1 Comment)
சுசீந்திரம் ஒரு கலைக்கூடம்
Oct 2007
இராமேஸ்வரம் கோயில் பிரகாரம்தான் தென்னகக் கோயில்களிலேயே மிக நீண்ட பிரகாரம். இரண்டாவது மிகப்பெரிய பிரகாரம் சுசீந்திரத்திலுள்ள தாணுமாலயன் கோயில் பிரகாரம். நாகர்கோயிலுக்கு 6 கி.மீ.... மேலும்...
வேதாரண்யம் வேதாரண்யர்
May 2007
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை சைவ சமய வழிபாட்டில் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுவதாகும். வேதாரண்யம் என வட மொழியிலும் திருமறைக்காடு எனத் தமிழிலும் வழங்கப் பெறும் இந்த ஊர்... மேலும்...
திருவாரூரில் ஆழித்தேரோட்டம்
Jun 2006
தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புடைய திருவிழாக்களில் ஒன்று அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் ஆழித்தேரோட்டம். இது முப்பதாண்டு களுக்குப் பின் இந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்றது. மேலும்...
அண்ணாமலை என்னும் அதிசயம்
Nov 2005
நாச்சியார் கோயில் இருக்கும் ஊர் நாச்சியார்கோயில். சூரியனார் கோயில் இருக்கும் ஊரும் சூரியனார்கோயில். சங்கரன் கோயில், பழனி இப்படி அந்தந்த ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பெயரைக்கொண்டே ஊரின் பெயரும் அமைவதைத்தான் பார்த்திருக்கின்றோம். மேலும்...
சென்னையில் காளிக்கு ஒரு கோயில்
Oct 2005
சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுடன் போட்டியிட்ட தில்லைக் காளியைப் பற்றி அனைவரும் அறிவர். காளி என்றாலே கடைவாயில் கோரைப் பற்களுடனும், பிதுங்கி நிற்கும் விழிகளுடனும், ஆயுதங்கள்... மேலும்...
லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயில்
Sep 2005
மஹாவிஷ்ணுவின் தீவிர பக்தன் பிரகலாதன். அவன் தந்தை ஹிரண்ய கசிபு அகங்கார மமகாரத்தின் மறு உருவம். தன்னை எந்த மனிதனாலும் அழிக்க முடியாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான் என்பதே இதற்குக் காரணம். மேலும்...
வயலூர் கோபுரமும் வாரியாரும்
Aug 2005
கிருபானந்த வாரியார் அவர்களை அன்பர்கள் அனைவரும் திருமுருக கிருபானந்த வாரியார் என்றே அழைப்பர். மிகப் பொருத்தமான அடைமொழி. ஜூன் மாத இதழில் முன்னரே குறிப்பிட்டுள்ளது போல்... மேலும்...
வயலூர் முருகன் : அதிசய வழக்கு
Jul 2005
நீதிமன்றங்கள் என்றால் அங்கு விதவிதமான வழக்குகள் விசாரணைக்கு வருவது வழக்கம்தான். ஆனால் தெய்வத்திற்கு உரித்தான கோயில் சொத்தை மீட்க மனிதர்கள் வழக்குத் தொடுத்து நீதிமன்றத்திற்கு... மேலும்...
முத்திக்கொரு வித்து வயலூர் முருகன்
Jun 2005
தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களின் தோற்றத்திற்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கக் காணலாம். மன்னர்களும், வள்ளல்களும் தங்கள் பெயரை நிலை நிறுத்தும் பொருட்டு ஏரளமான பொருட்செலவில் கோயில்கள் கட்டுவதுமுண்டு. மேலும்...





© Copyright 2020 Tamilonline