திருப்பத்தூர் திருத்தளிநாதர்
Nov 2007 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்... மேலும்... (1 Comment)
|
|
சுசீந்திரம் ஒரு கலைக்கூடம்
Oct 2007 இராமேஸ்வரம் கோயில் பிரகாரம்தான் தென்னகக் கோயில்களிலேயே மிக நீண்ட பிரகாரம். இரண்டாவது மிகப்பெரிய பிரகாரம் சுசீந்திரத்திலுள்ள தாணுமாலயன் கோயில் பிரகாரம். நாகர்கோயிலுக்கு 6 கி.மீ.... மேலும்...
|
|
வேதாரண்யம் வேதாரண்யர்
May 2007 மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை சைவ சமய வழிபாட்டில் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுவதாகும். வேதாரண்யம் என வட மொழியிலும் திருமறைக்காடு எனத் தமிழிலும் வழங்கப் பெறும் இந்த ஊர்... மேலும்...
|
|
திருவாரூரில் ஆழித்தேரோட்டம்
Jun 2006 தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புடைய திருவிழாக்களில் ஒன்று அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் ஆழித்தேரோட்டம். இது முப்பதாண்டு களுக்குப் பின் இந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்றது. மேலும்...
|
|
அண்ணாமலை என்னும் அதிசயம்
Nov 2005 நாச்சியார் கோயில் இருக்கும் ஊர் நாச்சியார்கோயில். சூரியனார் கோயில் இருக்கும் ஊரும் சூரியனார்கோயில். சங்கரன் கோயில், பழனி இப்படி அந்தந்த ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பெயரைக்கொண்டே ஊரின் பெயரும் அமைவதைத்தான் பார்த்திருக்கின்றோம். மேலும்...
|
|
சென்னையில் காளிக்கு ஒரு கோயில்
Oct 2005 சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுடன் போட்டியிட்ட தில்லைக் காளியைப் பற்றி அனைவரும் அறிவர். காளி என்றாலே கடைவாயில் கோரைப் பற்களுடனும், பிதுங்கி நிற்கும் விழிகளுடனும், ஆயுதங்கள்... மேலும்...
|
|
லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயில்
Sep 2005 மஹாவிஷ்ணுவின் தீவிர பக்தன் பிரகலாதன். அவன் தந்தை ஹிரண்ய கசிபு அகங்கார மமகாரத்தின் மறு உருவம். தன்னை எந்த மனிதனாலும் அழிக்க முடியாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான் என்பதே இதற்குக் காரணம். மேலும்...
|
|
வயலூர் கோபுரமும் வாரியாரும்
Aug 2005 கிருபானந்த வாரியார் அவர்களை அன்பர்கள் அனைவரும் திருமுருக கிருபானந்த வாரியார் என்றே அழைப்பர். மிகப் பொருத்தமான அடைமொழி. ஜூன் மாத இதழில் முன்னரே குறிப்பிட்டுள்ளது போல்... மேலும்...
|
|
வயலூர் முருகன் : அதிசய வழக்கு
Jul 2005 நீதிமன்றங்கள் என்றால் அங்கு விதவிதமான வழக்குகள் விசாரணைக்கு வருவது வழக்கம்தான். ஆனால் தெய்வத்திற்கு உரித்தான கோயில் சொத்தை மீட்க மனிதர்கள் வழக்குத் தொடுத்து நீதிமன்றத்திற்கு... மேலும்...
|
|
முத்திக்கொரு வித்து வயலூர் முருகன்
Jun 2005 தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களின் தோற்றத்திற்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கக் காணலாம். மன்னர்களும், வள்ளல்களும் தங்கள் பெயரை நிலை நிறுத்தும் பொருட்டு ஏரளமான பொருட்செலவில் கோயில்கள் கட்டுவதுமுண்டு. மேலும்...
|
|
அமெரிக்காவில் ஆதிபராசக்தி திருக்கோவில்
Jun 2005 மேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அடிகளார் நிறுவிய ஆதிபராசக்தி இயக்கம் 4500 வார வழிபாட்டு மன்றங்களுடன் உலகெங்கிலும் பரவியிருக்கிறது. இவை ஆன்மீக வழிநிற்கும் சமுதாய சேவைக் கூடங்களாகச் செயல்பட்டு வருகின்றன. மேலும்...
|
|
பிருந்தாவனம்
May 2005 தேவாதி தேவர்களும் திரண்டு வந்து கண்ணனை வணங்கி வழிபட்ட புண்ணிய பூமி பிருந்தாவனம். மதுராவில் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகத் தோன்றிய கண்ணன் பிருந்தாவனத்தில் கோகுலத்தில்தான் 11 ஆண்டுகள்... மேலும்...
|
|