Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
பண்டரிபுரம் - ஒரு விளக்கம்
Apr 2010
பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவிலில் விட்டோபா உருவத்தில் மான், மழு, நாகாபரணங்களுடன் சிவன் உருவம் பொதிந்துள்ளது. அதை கோவிலின் அபிஷேக சமயத்தில்... மேலும்...
சங்கரன் கோவில்
Apr 2010
தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் எனும் திருத்தலத்தில் அருள்மிகு கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரர், ஸ்ரீ சங்கர நாராயணர் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். மேலும்...
சீதாநவமி
Apr 2010
ஸ்ரீராமநவமி விழா ஸ்ரீ ராமர் பிறந்த நாள் அன்று இந்தியாவில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமநவமிக்கு அடுத்த நவமியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில்... மேலும்...
சிவராத்திரி
Feb 2010
பூங்கோயில் என சைவகளால் அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் அமையவும், திருவாரூர் என அத்தலத்திற்குப் பெயர் வரவும் காரணம் சிவராத்திரிதான். மேலும்... (2 Comments)
பண்டரிபுரம்
Dec 2009
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பதை உணர்த்தும் அருமையான தலபுராண மகிமையைக் கொண்டது பண்டரிபுரம். திண்டிரவனம், புண்டரீகபுரம் என்ற பெயர்களும் இதற்கு உண்டு. மேலும்... (1 Comment)
திருவாரூர் தியாகராஜர்
Nov 2009
தமிழ் நாட்டில் உள்ள பல ஆலயங்களுள் பல்வேறு சிறப்புத்தன்மைகள் கொண்ட ஒரே ஆலயம் திருவாரூர் தியாகராஜர் ஆலயம். சிலப்பதிகார காலத்துக்கும் முற்பட்ட திருவாரூர் திருத்தலத்து... மேலும்...
மயூரபுரி மாதவன்
Oct 2009
ஒரு காலத்தில் வியாச முனிவர் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்துத் தவம் மேற்கொள்ள விழைந்தார். அதற்கேற்ற இடத்தைத் தேடினார். கலியுகத்தில் கலிதோஷம் இல்லாத ஓரிடத்தைக் கூறும்படி... மேலும்...
தென்னாங்கூர்: தமிழகத்தில் ஒரு பண்டரிபுரம்
May 2009
மஹாராஷ்டிரத்தில் உள்ள பண்டரிபுரம் பற்றியும் அங்கு எழுந்தருளியுள்ள பாண்டுரங்கன் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்குச் சென்று பாண்டுரங்கனைத் தரிசித்தும் இருப்பீர்கள். தெற்கேயும் ஒரு பண்டரிபுரமும் பாண்டுரங்கனும் இருப்பது தெரியுமா?... மேலும்...
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேஸ்வரர்
Mar 2009
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி தீரா நோய் தீர்த்தருள வல்லான்' என்று அப்பர் பெருமான் சிவபெருமானைத் துதிக்கின்றார். இன்றைய நாகரிக உலகில் மனிதர்களை வாட்டி வதைக்கும்... மேலும்... (1 Comment)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
Feb 2009
இறையனுபவத்தைப் பாக்களில் புனைந்தவர்கள் ஆழ்வார்கள். அப்பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் ஆண்டாள். மார்கழி மாதம் முழுவதும் கோவில்களிலும் வீடுகளிலும்... மேலும்...
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்
Dec 2008
தெய்வ மணம் கமழும் தமிழ்நாட்டின் நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்று, குரு பரிகாரத் தலமாக விளங்கும் ‘திரு இரும்பூளை' என அழைக்கப்படும் ஆலங்குடி ஆகும். கும்பகோணம் மன்னார்குடி சாலையில்... மேலும்...
பிரான்மலை
Aug 2008
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமைக்குரிய கோயில்கள் பல உண்டு. புரவலர்களாலும் புலவர்களாலும் ஆராதிக்கப்பெற்ற அக்கோயில்களுள் சிறப்பானதாக விளங்குவது... மேலும்...





© Copyright 2020 Tamilonline