புல்லாங்குழல் என். ரமணி
Feb 2016 "புல்லாங்குழல் என்றால் ரமணி; ரமணி என்றால் புல்லாங்குழல்" என்று போற்றப்படும் திரு. என். ரமணி, 'சங்கீத கலாநிதி', 'சங்கீத கலாசிகாமணி', 'சங்கீத கலாரத்ன', 'சங்கீதா ஆச்சார்யா'.... மேலும்...
|
|
கோ. முத்துப்பிள்ளை
Dec 2015 மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கீ. இராமலிங்கம் ஆகியோர் வழியில் நின்று தமிழில் ஆட்சிமொழிச் சொற்களை உருவாக்கி அளித்தவர் கோ. முத்துப்பிள்ளை. இவர், தஞ்சையை அடுத்த மானாங்கோரையில்... மேலும்...
|
|
உமாமகேசுவரன் பிள்ளை
Sep 2015 ஸ்ரீமான், ஸ்ரீமதி, வி.பி.பி., சந்தா என்றெல்லாம் எழுதப்பட்ட காலத்தில் "இவை தூய தமிழ்ச்சொற்கள் அல்ல; இவற்றுக்கு மாற்றாகத் திருவாளர், திருமதி, விலைகொடு அஞ்சல், கையொப்பத் தொகை... மேலும்...
|
|
நாகூர் குலாம் காதிறு நாவலர்
Jul 2015 தமிழிலக்கிய வளர்ச்சியில் இஸ்லாமியர்களின் பங்கு அளப்பரியது. உமறுப்புலவர், சேகனாப் புலவர், வண்ணக்களஞ்சியப் புலவர், காசிம் புலவர், ஜவ்வாதுப் புலவர், சர்க்கரைப் புலவர், குணங்குடி மஸ்தான்... மேலும்...
|
|
வாணிதாசன்
May 2015 'கவிஞரேறு', 'பாவலர்மணி', 'பாவலர் மன்னன்', 'புதுமைக்கவிஞர்' என்றெல்லாம் போற்றப்பட்டவர் வாணிதாசன். இயற்பெயர் ரங்கசாமி. இவர், புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் ஜூலை 22, 1915... மேலும்...
|
|
தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை
Dec 2014 கடம், கஞ்சிரா, மிருதங்கம் மூன்றிலுமே மேதைமை பெற்று விளங்கியவர் "லயமேதை" என்று அழைக்கப்பட்ட தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை. இவர் 1875ல், புதுக்கோட்டையில், ராமசாமிப்பிள்ளை-அமராவதி... மேலும்...
|
|
கு.சா. கிருஷ்ணமூர்த்தி
Sep 2014 இவர் தமிழில் செய்யுள் புனைந்தளிக்கும் கவிஞர் மட்டுமல்ல; அதற்கு மேல் நல்ல இசைஞானமும் உடையவர்! இவருடைய இசைப்பாடல்களை இசைப் பேரறிஞர்கள் எம்.எம். தண்டபாணி தேசிகர்... மேலும்...
|
|
பி.டி. சீனிவாச ஐயங்கார்
Jul 2014 இந்திய வரலாறு, வட இந்தியாவை மையப்படுத்தி மட்டுமே எழுதப்பட்டு வந்த காலத்தில், தென்னிந்திய வரலாற்றை முதன்மைப்படுத்தி ஆய்வுகளைச் செய்த முன்னோடி அறிஞர் பி.டி. சீனிவாச ஐயங்கார். மேலும்...
|
|
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
Jun 2014 நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் என்ற ந.மு. வேங்கடசாமி நாட்டார், திருவையாற்றில் உள்ள நடுக்காவேரி என்ற ஊரில் முத்துச்சாமி நாட்டார்-தைலம்மாள் தம்பதியினருக்கு ஏப்ரல் 12, 1884... மேலும்...
|
|
டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்
May 2014 சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் ஹோம் சயன்ஸ் (மனை அறிவியல்) பட்டதாரி; அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் இத்துறையில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்; ஆசிரியராகப்... மேலும்...
|
|
ருக்மிணிதேவி அருண்டேல்
Mar 2014 தமிழகத்தின் தொன்மைக் கலைகளுள் ஒன்றான பரதக்கலைக்குப் புத்துயிரூட்டி, அதன்மீது மக்களின் கவனத்தை திருப்பியவர் ருக்மிணிதேவி அருண்டேல். இவர், 1904 ஃபிப்ரவரி 29 அன்று மதுரையில்... மேலும்...
|
|
திருலோக சீதாராம்
Feb 2014 கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், பாரதி புகழ் பரப்பிய பாவலர் என்று பலவகைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்திருப்பவர் திருவையாறு லோகநாத சீதாராம் என்னும்... மேலும்...
|
|