கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
Oct 2004 இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மறுமலர்ச்சிக் கவிஞர் களுள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பிடத் தக்கவர். இவர் 1876-ஆம் ஆண்டு முதல்... மேலும்...
|
|
தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார்
Aug 2004 சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்து முதல் கல்வி அமைச்சராகும் பேறு பெற்ற தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார். இவர் அமைச்சர் பொறுப்பில் வீற்றிருந்த போது ஆற்றிய பணிகள் வரலாற்றுச் சிறப்புடையவை. மேலும்...
|
|
குமரப்பா
Jul 2004 மேலை வேளாண்முறை நம் நிலத்தின் சத்தை அழித்து நிரந்தரப் பஞ்சத்தை உருவாக்கியது.' 'மேலை மருத்துவ முறை நம்மை நிரந்தர நோயாளி யாக்கியது.' மேலும்...
|
|
எம்.பி. சீனிவாசன்
Mar 2004 பல்வேறு இசைக்கலைஞர்களின் ஆளுமை வெளிப்பாடு புதிய வகையிலான இசை அனுபவ வெளிக்குள் நம்மைக் கடத்திச் செல்கிறது. இதற்குள் அமிழ்ந்து போகாத நிலை, ஒருவித பிரக்ஞை... மேலும்...
|
|
சி. வை. தாமோதரம்பிள்ளை
Feb 2004 பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர். மேலும்...
|
|
சர்.சி.வி. இராமன்
Jan 2004 அறிவியல் தொழில்நுட்பத்தின் வரலாறு என்பது சமச்சீரற்ற வளர்ச்சி நிலைகளைக் கொண்டதாக விளங்குகிறது. மேலைத் தேசம் கீழைத் தேசம் என்ற வரையறுப்புகளைக் கடந்து அறிவியல் தொழில்நுட்ப சிந்தனையும்... மேலும்...
|
|
மயிலை சீனி வேங்கடசாமி
Dec 2003 தமிழ் ஆய்வுலகில் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற அடைமொழிக்கு உரிமையுடையவராக ஆய்வாளர்களாலும், புலமையாளர் களாலும் ஏற்று மதிக்கப்பட்டு வந்தவர் மேலும்...
|
|
நல்லூர் ஆறுமுக நாவலர்
Nov 2003 பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழுலகிலே புகழ் பெற்று விளங்கிய புலமையாளர்களுள் நல்லூர் ஆறுமுகநாவலரும் ஒருவர். இவரது ஆளுமையும் புலமையும் தமிழ்ச் சிந்தனை மரபில் பிரிக்க முடியாத... மேலும்...
|
|
வள்ளலார்
Oct 2003 தமிழகத்தில் அருட்பிரகாச வள்ளலார், அடிகளார் என நன்கு அறியப்பட்டவர் சி. இராமலிங்கம்பிள்ளை (1823 - 1874). இவர் மரபான சைவக்குடும்பத்தில் பிறந்து, சைவ மதவாதியாக, பக்தராக வளர்ந்து, சித்தர் நெறியில் யோகத்தில் கனிந்தவர். மேலும்...
|
|
ஈ.வே.ரா எனும் பெரியார்
Sep 2003 இருபதாம் நூற்றாண்டுத் தமிழக சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஓர் நீண்ட தொடர்ச்சியை பேணிக்கொண்டு வந்த ஒரு நபர் ஈ.வே.ரா. தமிழ் பேசும் பகுதிகளில் நீண்டகாலமாக தனது இறுதிக்காலம் வரை... மேலும்...
|
|
ஆனந்த குமாரசாமி
Aug 2003 இந்தியக் கலை வரலாறு, கீழைத்தேச கலை வரலாறு பற்றிய படிப்பில் ஆய்வில் டாக்டர் கலாயோகி ஆனந்தக்குமாரசாமியின் பெயர், ஆளுமை இடம் பெறுவது தவிர்க்க முடியாதாயிற்று. மேலும்...
|
|
இராமானுஜன்
Jul 2003 தமிழ்ச்சூழலில் சிலரது ஆளுமைக்கும், அவர்களது வயதுக்கும் ஒரு முரண்பாடு உண்டு. சிலர் சிறுவயதிலேயே இறந்த பிறகும்கூட, தங்கள் வயதுக்கு மீறிய ஆளுமையாலும், புலமையாலும் தனித்து நிற்கிறார்கள். மேலும்...
|
|