விட்டோபா சுவாமிகள்
Feb 2023 சுவாமிகள், சென்னை திருவல்லிக்கேணியில், மராத்தியக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இயற்பெயர் தோதி. சிறுவயது முதலே தனித்த உணர்வு உடையவராய், பிற சிறுவர்களுடன் ஒட்டாத தன்மை உடையவராய் வளர்ந்தார். மேலும்...
|
|
எச்சிக்கலும் போக்கும் ஆறுமுக சுவாமிகள்
Jan 2023 மனிதர்கள் தத்தம் கர்மவினையால் வாழ்க்கையில் பல்வேறு இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றனர். துயருற்றோர் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த, அவர்கள் தன்னையும், இறையையும் உணர்ந்து நல்வாழ்வு வாழ... மேலும்...
|
|
சித்தயோகி ஸ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள்
Dec 2022 மக்கள் வழிபட்டுத் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ளவும், ஆன்ம ஒருமைப்பாட்டுக்கும், மனச்சாந்திக்கும் உறைவிடமாக அமைந்தவை திருக்கோயில்கள். தம்மை நாடி வருவோரின் துயர்தீர்க்கும் அருட் கூடங்களாக... மேலும்...
|
|
அற்புதச் சித்தர் ஸ்ரீ அம்மணி அம்மாள்
Nov 2022 இளவயதிலேயே இவர் மிகுந்த சிவபக்தி உடையவராக இருந்தார். தேவார, திருவாசகங்களை ஓதுவதும், சிவாலயத்திற்கு தினந்தோறும் சென்று வழிபடுவதும் இவரது வழக்கமாக இருந்தது. குடும்பக் கடமைகளை முடித்துவிட்டு... மேலும்...
|
|
ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்
Oct 2022 இந்து ஞானமரபில் சதா பிரம்ம நிலையிலேயே ஒன்றி வாழ்க்கை நடத்தியவர்கள் பிரம்மஞானிகள் என அழைக்கப்பட்டனர். சுகப்பிரம்ம மகரிஷி, ஜனக மகரிஷி, சதாசிவ... மேலும்...
|
|
குரு நமசிவாயர்
Sep 2022 ஒரு நல்ல குரு அமைந்தால் சீடனுக்குப் பெருமை. ஒரு நல்ல சீடன் அமைந்தால் குருவுக்குப் பெருமை. அதன்படி சீடனாக வந்து, குருவுக்குச் சீரிய தொண்டாற்றி உயர்ந்த ஒருவர்தான் குரு நமசிவாயர். இயற்பெயர் நமசிவாய மூர்த்தி. மேலும்...
|
|
குகை நமசிவாயர்
Aug 2022 மானுடர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களது எண்ணங்களை இறைவன்பால் செலுத்தி உய்விக்கவென மகான்கள் அவதரிக்கின்றனர். தம்மை நாடிவரும் மக்களின் பரிபக்குவத்திற்கேற்ப பக்தி மார்க்கம்... மேலும்...
|
|
ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள்
Jul 2022 தணியாத ஆன்மீக தாகமும், குருவின் திருவருளும் இருந்தால் சாதாரண மனிதர்களும் மிக உயர்ந்த ஆன்மீக நிலைக்குச் செல்லமுடியும் என்பதற்கு உதாரணம் ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ திருப்புகழ்... மேலும்...
|
|
ஈசான்ய ஞானதேசிகர்
Jun 2022 சிறு பருவம் முதலே இவர் மிகுந்த ஆன்மிக ஆர்வம் உடையவராக இருந்தார். சகல சாஸ்திரங்களையும், புராண, இதிகாச, இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்த இவர், பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளாது, பெற்றோரின்... மேலும்...
|
|
அன்னை ஸ்ரீ சாரதா தேவி (பகுதி - 2)
May 2022 தக்ஷிணேஸ்வரத்தில் அன்னை சாரதா தேவியின் தவ வாழ்க்கை தொடர்ந்தது. தோத்தாபுரியிடம் சந்யாசம் எடுத்துக் கொண்டிருந்தார் ராமகிருஷ்ணர். உலகியலைப் பொறுத்தவரை அவர் ஒரு துறவி. ஆனால் மனைவி சாரதையோ... மேலும்...
|
|
அன்னை ஸ்ரீ சாரதா தேவி (பகுதி - 1)
Apr 2022 திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் சாரதாமணிக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு பைத்தியத்திற்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்ததால் அவளது வாழ்க்கையே வீணாகிவிட்டது என்று அடிக்கடிப்... மேலும்...
|
|
கக்கன்
Feb 2022 அது 1980ம் ஆண்டு. மதுரை ராஜாஜி அரசினர் பொது மருத்துவமனை. உள்நோயாளியாகச் சிகிச்சைக்கு அந்தப் பெரியவர் சேர்க்கப்பட்டிருந்தார். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், படுக்கை... மேலும்...
|
|