Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
சிறுவர் கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
எதற்கும் தகுதி வேண்டும்
Jan 2009
 மேலும்...
புள்ளிமானின் சுதந்திரம்
Dec 2008
ஒரு பெரிய காட்டில் சிங்கம், புலி, கரடி, யானை என அனைத்து மிருகங்களும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. அவற்றுக்கு இருந்த ஒரே பிரச்சனை மனிதர்கள்தான். மேலும்...
ஜூனியர் பிரிவு - எனக்குபிடித்த மலர்
Dec 2008
 மேலும்...
சோம்பேறி ராமன்
Nov 2008
ஒரு ஊரில் ராமன் என்றொரு சோம்பேறி வாழ்ந்து வந்தான். வசதியான குடும்பம் அவனுடையது. ஆனால் 'குந்தித் தின்றால் குன்றும் மாளும்' என்பதற்கேற்ப அவனுடைய சொத்துக்கள்... மேலும்... (1 Comment)
சுப்புத்தாத்தா சொன்ன கதைகள்: எல்லாம் நன்மைக்கே
Oct 2008
மதுராபுரி என்ற நாட்டை அமரசேனன் ஆட்சி செய்து வந்தார். அவர் மிகவும் இரக்க சுபாவம் உடையவர். ஆனால் கோபக்காரர். மேலும்...
ஆயிரம் பொன்
Sep 2008
ஒரு ஊரில் ஒரு முதியவர் இருந்தார். அவர் தனது பேரன் நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக அவனைத் தொலைவிலிருந்த ஒரு நகருக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். மேலும்...
குதிரைக்குக் கிடைத்த பூஜை!
Aug 2008
ஓர் ஊரில் ஒரு சிற்பி இருந்தான். பஞ்சலோகத்தில் தெய்வச் சிலைகளை வார்ப்பது அவன் வேலை. பக்கத்து ஊரிலிருந்த ஒரு ஆலயத்திற்காக ஒரு விநாயகர் சிலையை வடிக்கும்... மேலும்...
சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்: 16
Jul 2008
ஒரு ஊரில் ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான். ஆனால் அவன் தன்னிடம் கடன் வாங்கும் ஏழைகளை ஏமாற்றி, அவர்களது சொத்தைப் பறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். மேலும்...
சுப்புத் தாத்தா சொன்ன கதைகள் - 15
Jun 2008
குழந்தைகளே, இந்தக் கதையைக் கேளுங்கள். ஒரு கிராமத்தில் ராமு, சோமு என்ற இரண்டு சோம்பேறி இளைஞர்கள் வசித்து வந்தனர். மேலும்...
மாறிய வால்கள்
May 2008
மந்தையிலிருந்து வழிதவறிப் போன ஓர் ஆடும், கூட்டத்திலிருந்து பிரிந்து வந்ததொரு மாடும் காட்டில் சந்தித்துக் கொண்டன. அந்தக் காட்டில் கேட்டதைக் கொடுக்கும் பெரிய கற்பக மரம் ஒன்று இருந்தது. மேலும்...
சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்: 13
Apr 2008
ஒரு விறகுவெட்டி இருந்தான். அவன் மிகவும் நல்லவன். நல்ல மரங்களை வெட்டாமல், தேவையில்லாத மரங்களை மட்டுமே வெட்டுவான். நன்கு செழித்து வளர்ந்து, நிழல்தரும் மரங்களை வெட்ட மாட்டான். மேலும்...
சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்: 12
Mar 2008
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதுதான் அந்தக் காட்டின் ராஜா. ஆனால் அதற்குக் கோபம் அதிகம். சிறு குற்றங் களுக்குக் கூட மற்ற மிருகங்களை கடுமையாகத் தண்டித்துவிடும். மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |




© Copyright 2020 Tamilonline