Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
சிறுவர் கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
மன்னனின் கேள்வி
Jan 2011
அமரபுரி நாட்டை அமரசேனன்கற மன்னன் ஆண்டு வந்தான். அடுத்து அந்த நாட்டை ஆளத் தனக்கு ஒரு வாரிசு இல்லையேங்குற குறை இருந்தது. திடீர்னு ஒருநாள் மன்னனுக்கு உடம்பு சரியில்லாமப் போயிடுச்சி. மேலும்...
முட்டாள் சீடன்
Dec 2010
ஒரு ஊரில் முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு சீடர்கள் இருந்தனர். அவர்களின் தற்காப்புக்காகச் சில மந்திர, தந்திர வித்தைகளை சொல்லிக் கொடுத்திருந்தார் முனிவர். மேலும்...
கடலில் கிடைத்த புதையல்
Nov 2010
ஒரு ஊரில் ஒரு மீனவன் இருந்தான். அவன் தினமும் காலையிலேயே எழுந்து கடலுக்கு மீன் பிடிக்கப் போவது வழக்கம். அன்றைக்கு வெகுநேரம் காத்திருந்தும் மீனே கிடைக்கவில்லை. அதனால் அவன் மனம் சோர்ந்து இருந்தபோது... மேலும்...
பேசும் கிளி
Oct 2010
பெருமாள் என்னும் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த பேராசைக்காரன். தன்னிடம் வேலை பார்த்தவர்களை அடிமைபோல நடத்துவான். பிறருக்கு கடன் கொடுத்து உதவுததைப்போல அவர்கள் சொத்தைக் கொள்ளை அடிப்பதும் அவனது வாடிக்கை. மேலும்...
இருப்பதை வைத்துக் கொண்டு...
Sep 2010
ஒரு கிராமத்தில் பூங்காவனம் என்ற சோம்பேறி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்குச் சொந்த வயல் இருந்தது. அதிலிருந்து வந்த விளைச்சலால் அவன் வசதியாகவே வாழ்ந்து வந்தான். ஆனாலும் அவனுக்குத் திருப்தி இல்லை. மேலும்...
அற்பத்தனம் வீரம் ஆகுமா?
Aug 2010
அது ஒரு அழகான கிராமம். அதன் தெரு ஒன்றில் இரண்டு நாய்கள் வசித்து வந்தன. உண்டு கொழுத்துத்த அந்த நாய்களுக்கு அந்த வழியில் செல்லும் வாகனங்களைத் துரத்திக் கொண்டு ஓடுவதும்,... மேலும்...
மூத்தோர் சொல் கேள்
Jul 2010
அது ஒரு அழகான காடு. அந்தக் காட்டின் நடுவில் இருந்த பெரிய குட்டையில் மீன்களும், தவளைகளும் வசித்து வந்தன. அவற்றைத் தின்னக் கொக்குகளும், நாரைகளும் சுற்றிப் பறந்து கொண்டிருக்கும். அவற்றிடமிருந்து தப்பிப் பிழைப்பதே அவற்றிற்குப் பெரிய சவாலாக இருந்தது. மேலும்...
காட்டெலியும் நாட்டெலியும்
Jun 2010
ஒரு காட்டில் எலி ஒன்று வசித்து வந்தது. அருகில் உள்ள வயல்களுக்குச் சென்று அங்கு நெல் போன்ற தானியங்களை உண்டு வாழ்க்கை நடத்தியது. உணவுக்குப் பஞ்சமில்லாததால் அது... மேலும்...
ஆந்தையின் அறிவுரை
May 2010
ஒரு அடர்ந்த காடு. மதிய நேரம். இரவு கண் விழித்து இரை தேடிய களைப்பில் ஆந்தை ஒன்று தனது கூட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. மேலும்...
தெனாலிராமனின் தந்திரம்
Apr 2010
தெனாலிராமன் கிருஷ்ண தேவராயரின் அவையில் இருந்த ஒரு விகடகவி என்பது உங்களுக்குத் தெரியும். அவர் புத்திசாலி என்பதும் தெரியும் இல்லையா? மேலும்...
ராஜா யார்?
Mar 2010
ஒரு அடர்ந்த காட்டில் மிருகங்கள், பறவைகள் எல்லாம் நட்போடு ஒன்றாக வசித்து வந்தன. ஒருநாள் அவையெல்லாம் ஒன்றுகூடி தங்களுக்குள் ஏதேதோ... மேலும்...
முயலும் முனிவரும்
Feb 2010
ஒரு காட்டுல ஒரு முனிவர் தனது சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். ஒருநாள் சிறு முயல் ஒன்று முனிவரைத் தஞ்சமடைந்தது. அது பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது. மேலும்... (1 Comment)
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |




© Copyright 2020 Tamilonline